வாழ்க்கையில் ஒரு முறையாவது நம்முடைய நேரத்தை நமக்காக ஒதுக்கீட்டு காண வேண்டிய நம் வரலாறு.
உலகத்தை ஆண்ட தமிழன்.
இன்று அழிவின் விளிம்பில் இருப்பது உலகத்திற்கே ஒரு அவமானம் தான்.
பொதுநலம் கருதியவனுக்கு !!!!
இன்று பிறரால் சுயநலம் காண்பிக்கப்படுகிறது.
விதியும் இன்று மதி இழக்கிறது தமிழனின் நிலைமை கண்டு.
இலெமுரியன் என்னும் குமரியன் மைந்தர்களாகிய நாங்கள் தமிழர்கள்.
வரலாறு என்ற ஒன்றை பதிவு செய்யாத எந்த இனமும் , தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இயலாது.
என் முன்னோர்களின் மரபில் பிறந்தமைக்கு நான் பெருமிதம் கொள்கிறேன்.
என் தேடுதலில் எமக்கு கிடைக்கப்பட்ட பெரும் பொக்கிஷம் இந்த காணொளி.
இதை தங்களுடைய பார்வைக்கு விருந்தளிக்கிறேன்.
உலக தமிழ் தொன்மை ஆய்வாளர் திரு.ஓடிசா பாலு அவர்கள்
தமிழர் வரலாற்றை புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் பண்டைய மரபுசார் அறிவை பின்புலமாகக் கொண்டு ஆய்வு செய்து வருபவர்.
அவருடைய சேவைக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
உலகத்தை ஆண்ட தமிழன்.
இன்று அழிவின் விளிம்பில் இருப்பது உலகத்திற்கே ஒரு அவமானம் தான்.
பொதுநலம் கருதியவனுக்கு !!!!
இன்று பிறரால் சுயநலம் காண்பிக்கப்படுகிறது.
விதியும் இன்று மதி இழக்கிறது தமிழனின் நிலைமை கண்டு.
இலெமுரியன் என்னும் குமரியன் மைந்தர்களாகிய நாங்கள் தமிழர்கள்.
வரலாறு என்ற ஒன்றை பதிவு செய்யாத எந்த இனமும் , தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இயலாது.
என் முன்னோர்களின் மரபில் பிறந்தமைக்கு நான் பெருமிதம் கொள்கிறேன்.
என் தேடுதலில் எமக்கு கிடைக்கப்பட்ட பெரும் பொக்கிஷம் இந்த காணொளி.
இதை தங்களுடைய பார்வைக்கு விருந்தளிக்கிறேன்.
உலக தமிழ் தொன்மை ஆய்வாளர் திரு.ஓடிசா பாலு அவர்கள்
தமிழர் வரலாற்றை புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் பண்டைய மரபுசார் அறிவை பின்புலமாகக் கொண்டு ஆய்வு செய்து வருபவர்.
அவருடைய சேவைக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..