Pages

Sunday, 20 October 2019

தமிழ் எழுத்துக்களின் வரலாறு


தமிழ் எழுத்துக்களின் வரலாறு 

👉👉தமிழில் மொத்தம் எழுத்துக்கள் 247.

உயிர் எழுத்துக்கள் 12

மெய் எழுத்துக்கள் 18

உயிர் மெய் எழுத்துக்கள் 216

ஆய்த எழுத்து 1

🌹உயிர் எழுத்துக்கள் என்பது உயிரின் உற்பத்தி சக்தியை அதிகபடுத்தும்.

☘மெய் எழுத்துக்கள் என்பது மனதை அறிய கூடிய மற்றும் வலுப்படுத்தும் சக்தியாக உள்ளது.

🔥உயிர் மெய் எழுத்துக்கள் என்பது உடலையும் மனதையும் சேர்த்து இறைவனை அறிய கூடிய செயலை காட்டும்.

👉ஓம் என்பதில் உள்ள அ உ ம் என்பது என்ன என்ன எழுத்துகள் உள்ளன கவனிக்க.

👉நாம் பேசும் தமிழ் தானாக வரவில்லை மூன்று நபர்களின் கண்டுபிடிப்பால் வந்தது அதாவது
சிவன்,முருகன்,அகத்தியர் கொண்டு உருவாக்கபட்டது

🔥சிவனால் முருகனுக்கு கொடுக்கப்பட்ட பணி தமிழ் மொழியை உருவாக்குவது.

☀முருக பெருமான் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து உருவாக்கியுள்ளார்.

👉ஆனால் அதில் வரைமுறை இல்லாமல் இருந்தது அதை சரி செய்ய அப்பணி மீண்டும் அகத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

👳அகத்தியர் அதை இலக்கணம் செய்து வெளியிட்டார்.

👉இப்போது தமிழ் எழுத்துக்கு வருவோம்.

🌞மானிடர் நாள் முழுதும் சுவாசிக்கும் காற்றில் மூன்றில் ஒரு பகுதி உடலின் மூலாதாரத்தை அடையாமல் வீணடிக்கப்படுகிறது. 

அந்த வீணடிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதி சுவாசத்தையும், வீணாக்காமல் சுவாசிப்பதே சுவாச பந்தனம் எனப்படும் யோகக் கலையாகும்.

🌞மானிடருக்கு ஒரு நாளில் 21,600 சுவாசம் உண்டாவதாகவும் அதில் 14,400 சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில் ஒடுங்குகிறது என்றும் மற்ற 7,200 சுவாசம் வெளியே போய் பாழாவதாகவும், 
இந்த 7200 சுவாசம் வீணாகாமல் சுவாச பந்தனம் செய்வதன் மூலம் சுவசிப்பவருக்கு எக்காலமும் பிணி, மூப்பு , சாவு வராமல் என்றும் பாலனாய் வாழலாம் என சுவாசம் குறித்து கூறுகிறார் யூகிமுனி.


🌹இப்போது உயிர்மெய்களுக்கு வருவோம் உயிர் மெய் எழுத்துகள் 216.

🌹சுவாசம் 21600, ஒர் உயிர்மெய் எழுத்தினுடைய சுவாசம் 100 மூச்சு பலனை தரகூடியது
ஆக 216×100=21600

👉நீங்கள் உயிர்மெய் எழுத்துகளை சொல்லும்போது 100 மூச்சு வீணாவது தடுக்கபடும்

☘தமிழானது பேசுவதற்கு மட்டும் உருவாக்கவில்லை நீண்ட நாள் வாழ்வதற்கு உருவாக்கபட்டவை.

👳தமிழுக்கும் அமுது என்று பேர் இப்பாடல் முழுவதையும் ஆராய்க.

⭐அதாவது நமது தலையில் அமிர்தத்தை தருவதற்கு ஒரு எழுத்து உள்ளது அது ""ழ்"" இதை தொடர்ந்து சொன்னால் அமிர்தம் சுரக்கும்.

(இது தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது ஆனால் அதுவும் இப்போது வழக்கொழிந்து விட்டது).

🌻அதேபோல் தமிழ் எழுத்தை வைத்து பஞ்சபூதங்களை இயக்க முடியும்.

🔥 மெய் என்ற இறை மற்றும் உடம்பை அடைய, மெய் எழுத்தை ஆராய்ந்தால் இறைவனை அடைய அதில் ஒரு எழுத்து இருப்பதை அறியலாம். அதை முருக பெருமான் ஏன் கொடுத்தார் என ஆராய்க

👉தமிழ் எழுத்தில் கவனம் அதிகம் கொடுக்காத எழுத்து ஒன்று உள்ளது அதை தமிழரின் படைகருவிகளில் உபயோகபடுத்தியுள்ளனர் .

அது ஆதியில் இ என்ற எழுத்துக்கு கொடுக்கபட்டது அது என்ன என கருத்தில் கொண்டு ஆராய்க.

🌹குறிப்பிட்ட தமிழ் எழுத்துகள் கொண்டு சத்தம் எழுப்பி மனிதரின் மூளையை செயல் இழக்க செய்தனர் அது என்ன, என்ன எழுத்து என ஆராயவும்.

😴தமிழில் ஒரே ஒரு குறிப்பிட்ட எழுத்தை மட்டும் தொடர்ந்து சொன்னால் உயிர் பிரிந்து விடும் அதை ஆராய்க.

👉👉திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை அது என்ன, என்ன எனவும், ஏன் எனவும் ஆராய்க.

🌻திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள

🌻திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து - னி

🌻திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ,ங

👉👉இதையும் கருத்தில் கொள்க

🌞இறைவனால் கற்று கொண்டு வந்த இரண்டு உயிர் எழுத்து உ + அ = (குவா)

👉இன்னும் எம் தமிழில் நிறைய ரகசியம் உள்ளன.

🌹தமிழை அதிகமாக பேசி சக்தி பெற முடியும்

தமிழ் பிரமி + தமிழி + தமிழ் வட்டெழுத்து

இந்த கோப்புகளை காண்க .

https://drive.google.com/file/d/18Sq66yeyqLm81N1LvK6_HUhMK-AQUJEP/view?usp=drivesdk

 அனைவருக்கும் தெரிந்த உண்மை .

நம் வருங்கால சங்கதிகளுக்கு எடுத்துரைக்க வேண்டியவை.

" தமிழ் "  இந்த மூன்று எழுத்து  உண்மை யவரும் அறிய இயலாது .

பல தகவல்களின் ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. 

த - சிவலோகம்.

த -    சிதம்பர நடராசர் சிலையில் உள்ள அவரின் கால் நிற்பதை நன்கு கவனிக்கவும்.

இடது கால் தூக்கியவாறே நிற்பார் அது
" த "  வடிவும் உடையது.

மி - வைகுண்டம்.

மி -    விஷ்ணு பகவானின் கையில் இருக்கும் சங்கு வடிவத்தை நன்கு கவனிக்கவும்.

அது " மி "  வடிவத்தை உடையது.

ழ் - பிரம்மலோகம்.

ழ் -    பிரம்மனின் அரியணை என்னும்  தாமரை இதழின் காம்பு வடிவத்தை பெற்று உள்ளது.

இந்த மூன்று லோகத்திலும் உருவான ஒரு உலகம் தமிழ்.

தமிழ் அறியாதவர்கள் !!!!
எண்ணுவார்கள் தமிழ் உள்ளங்கையில் அடங்கும் தேநீர் என்று !!!!

இந்த மூடர்களுக்கு தெரியாது " தமிழ் "
கடல் நீர் போல் என்று !!!!!! 

நாம் அறிவோம்.
தமிழ் மொழி என்பது வேறும் மொழி அல்ல !!!!!
தமிழ் மொழி என்பது உயிர்.

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Friday, 18 October 2019

உலகமே சைவம் ( Shaivism ) தான். ஆதாரம் 1




*சுவிட்சர்லாந்து அணு ஆராய்ச்சி நிலையத்தில் நடராஜ சிலை எதற்காக?*🤔
உலகின் மிகப்பெரிய அணு ஆராய்ச்சி நிறுவனமான CERN நிறுவனத்தின் முன்பு 6 அடி உயரமுள்ள நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
CERN - ஸ்விட்சர்லாந்த் நாட்டில் அமைந்துள்ளது உலகின் மிகப்பெரிய இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம். 27கிமீ பரப்பளவில் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது . அணுத்துகள்களை ஒன்றையொன்று மோதவிட்டு ஆராய்ச்சி நடத்தப்படுகிறது .

கடவுள் துகள்களை (GODS PARTICLES) பற்றின ஆராய்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி பல்வேறுவிதமான இயற்பியல் சம்பந்தப்பட்ட ஆய்வுகளும் இங்கே நடைபெறுகின்றன
கிறிசவர்கள் அதிகம் வாழும் ஒரு நாட்டில் ஏன் இந்து மத கடவுளின் சிலை வைக்கப்பட்டுள்ளது என்று தெரியுமா? அதற்கான காரணத்தையும் அவர்களே கூறி உள்ளார்கள்.
"காலத்தால் பதில் சொல்ல முடியாத பல கேள்விகளுக்கான பதில் இந்த சிலையில் அமைந்துள்ளது என்று " குறிப்பிட்டுள்ளார்கள்
அதாவது அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறார் நடராஜர் .

அவருடைய வலது கையிலிருந்து இடதுகால் வரை உள்ள அமைப்பு Milky way என்று அழைக்கப்பட கூடிய பால்வழி மண்டலத்தை குறிக்கிறது . நடராஜரின் இதயம் அமைந்துள்ள இடத்தில் சூரிய குடும்பமான சோலார் சிஸ்டம் அமைந்துள்ளது .அவரின் இடுப்பை சுற்றி நிற்காமல் ஓடிகொண்டிருக்கும் பாம்பு நேரத்தை குறிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அவரை சுற்றியுள்ள நெருப்பு வட்டம் பிரபஞ்சத்தை குறிக்கிறது
அருவமாகவும், உருவமாகவும் ஆகாயமாகவும் காட்சி தர கூடிய ஒரே கடவுள் நடராஜர் தான். சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் " *cosmic dance*" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.


*அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதபடுகிறது.*
அதனாலேயே "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்று திருமூலர் கூறியுள்ளார்.
1972-ஆம் ஆண்டு, ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க அணு விஞ்ஞானி 'The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்ற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.
1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை விரிவுபடுத்தி ’The Tao of Physics' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாகவும் அவர் எழுதி அது உலகிலேயே அதிகம் விற்ற புத்தங்களில் ஒன்றாக பிரபலமாகியது.
அதில்,. ”எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியே தான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது”
”பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை.

அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது.
கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் காப்ரா.

சிதம்பர நடராஜர் கோவிலுக்கு மேலே பறக்கும் செயற்கை கோள்கள் செயலிலந்துவிடுமாம் காரணம் புவியீர்ப்பு மையத்தின் செண்டர் பாயிண்டில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளதாம்.

அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள ஐந்து சிவஸ்தலங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதாம் எந்தவிதமான அறிவியல் ஆய்வுகளுமற்ற காலகட்டத்தில் எப்படி இது சாத்தியமானது என்பது
இன்று வரை புரியாத புதிராக உள்ளது
ஒட்மொத்த அண்டத்தின் குறியீடாக நடராஜர் அமைந்துள்ளார் என்பதை குறிப்பிடவே சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய ஆராய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

”பரமகுருவாய், அணுவில் அசைவாய்” என்று அருணகிரிநாதர் பாடிய திருப்புகழை நினைத்துப் பாருங்கள்.
*பைபிளில் வரும் ஆதாம் - ஏவாள் முதற்கொண்டு குறிப்பிடும் பரம்பரையாக வரும் வாரிசுகளின் வயது அடிப்படையில் பூமி தோன்றி 6000 வருடங்கள் ஆகிறது என்று 1780 களில் பிரகடனம் செய்த நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று பாலைவனத்தில் பிறந்த கிறிசவ மதம் எங்கே,*
*வளம் பொருந்திய பாரதத்தில் பிறந்த அண்டத்தையே அளந்த ஹிந்துமதம் எங்கே பயணப்படுகிறது என்று பாருங்கள்.*
*Be Indian, Buy Indian. Ban foolish Religious Imports!.*

இந்த பதிவுகளை வழங்கிய
உலக தமிழ் ஆராய்ச்சி சங்கத்திற்கு மிக்க நன்றி !!!!

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Friday, 4 October 2019

பரிமாண வளர்ச்சி



இது ஒரு இலை அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா .... !!
இயற்கையின் படைப்பைப் பாருங்கள் ...
விலங்கியல் மற்றும் தாவரவியல் இரண்டும் உயிரியலாக ஒன்றிணைந்து உருவாகி உள்ளது.
பரிமாண வளர்ச்சிக்கு  நிகராக என்றும் மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சி ஈடு இணையாகாது.
                 தமிழால் இணைவோம் !!!
                  அறிவால் உயர்வோம் !!!
                          தமிழ் வாழ்க !!!
         அறிவியலின் தேடல் தொடரும்.
                      வலியே  " வலிமை "
              - அய்யனார் (வால்வரின்)..