தஞ்சைப் பெரிய கோவிலை கட்ட முக்கிய பங்கு வகித்தவர்கள்.
தஞ்சை பெரிய கோயில் ஆனது ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நிற்கின்றது கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.
கலை வடிவிலும் சரி ஆன்மீக வடிவிலும் சரி, இந்த கோவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது, உலகத்தின் முக்கியம் பாரம்பரிய சின்னமாக முக்கிய UNESCOவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலானது ராஜராஜ சோழன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது .
இந்த கோவிலை கட்ட ராஜராஜசோழன் உடன் முக்கிய பங்காற்றியவர்கள் யார் என்பதைப் பற்றியே இந்த செய்தி !!!
கலை வடிவிலும் சரி ஆன்மீக வடிவிலும் சரி, இந்த கோவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது, உலகத்தின் முக்கியம் பாரம்பரிய சின்னமாக முக்கிய UNESCOவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலானது ராஜராஜ சோழன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது .
இந்த கோவிலை கட்ட ராஜராஜசோழன் உடன் முக்கிய பங்காற்றியவர்கள் யார் என்பதைப் பற்றியே இந்த செய்தி !!!
· இந்த கோவிலை கட்ட முக்கிய பங்காற்றியவர்கள் யார் என்றால் முதலாம் ஆனவன் ராஜராஜ சோழன்.
· வேத சோழ குஞ்சரமல்லனான ராஜராஜ பெருந்தச்சன்.
· மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன்.
· இளைத்த சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்.
· இக்கோவிலுக்கு கணக்கற்ற நகைகளையும், செப்புத் திருமேனிகளையும் கொடையாக அளித்த சகோதரி ராஜராஜனின் தங்கை குந்தவை ஆவாள்.
· திருச்சுற்று மாளிகையில் கட்டிய ராஜராஜ சோழனின் சேனாதிபதியான கிருஷ்ணன் ராமன் எனக் கூறப்படும் மும்முடி சோழ பிரம்மராயன்.
· பெரிய கோவிலின் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஸ்ரீகாரியம் பொய்கை நாடு கிழவன்.
· ஆதித்ய சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்.
· ராஜகுரு ஈசான சிவ பண்டிதர்.
· கோவிலின் குருக்களாக இருந்த சைவ ஆச்சாரியார் பவண பிடாரன்.
· கற்களில் எழுத்து வெட்டி வைத்த சாத்தான்குடி வெள்ளாளன் இறைவி பாருலுடையன்.
· வேத சோழ குஞ்சரமல்லனான ராஜராஜ பெருந்தச்சன்.
· மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன்.
· இளைத்த சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்.
· இக்கோவிலுக்கு கணக்கற்ற நகைகளையும், செப்புத் திருமேனிகளையும் கொடையாக அளித்த சகோதரி ராஜராஜனின் தங்கை குந்தவை ஆவாள்.
· திருச்சுற்று மாளிகையில் கட்டிய ராஜராஜ சோழனின் சேனாதிபதியான கிருஷ்ணன் ராமன் எனக் கூறப்படும் மும்முடி சோழ பிரம்மராயன்.
· பெரிய கோவிலின் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஸ்ரீகாரியம் பொய்கை நாடு கிழவன்.
· ஆதித்ய சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்.
· ராஜகுரு ஈசான சிவ பண்டிதர்.
· கோவிலின் குருக்களாக இருந்த சைவ ஆச்சாரியார் பவண பிடாரன்.
· கற்களில் எழுத்து வெட்டி வைத்த சாத்தான்குடி வெள்ளாளன் இறைவி பாருலுடையன்.
இவர்கள் அனைவருக்கும் பெரியகோவிலின் வாய்ப்பிலும் வளர்ப்பிலும் மிகுந்த பங்குண்டு.
No comments:
Post a Comment