இது ஒரு இலை அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா .... !!
இயற்கையின் படைப்பைப் பாருங்கள் ...
விலங்கியல் மற்றும் தாவரவியல் இரண்டும் உயிரியலாக ஒன்றிணைந்து உருவாகி உள்ளது.
பரிமாண வளர்ச்சிக்கு நிகராக என்றும் மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சி ஈடு இணையாகாது.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment