' " சனதன தர்மத்தின் " (இந்து ) -
போர் வாள் !!!!!
' மராட்டிய பேரரசர்
தெய்வதிரு.சத்திரபதி
சிவாஜி மகாராஜ் !!!!
உலகில் தோன்றிய
முதல் மனித
இனம் .
தமிழன் என்பது
உலகமே அறியும்.
ஆனால் தமிழன்
உதிரம் உலகையே
ஆளும் என்றும்
இன்றைய தமிழன்
அறிந்து இருக்க
வாய்ப்பு இல்லை !!!!
"தமிழன் " |
' என்பது மதமோ,
- இனமோ ,
பேதமோ,சாதியோ,
இல்லை !!!! |
தமிழன் என்பது
உலகில் தோன்றிய
முதல் மனித
இனத்தின்
" மரபு"
* தமிழ் மரபு*
உலகில் வீரத்தை
விதைத்தவன்
தமிழன் !!!!
ஏறும்
போரும் , எங்கள்
குல தொழில் !!!!!
தமிழ் மரபு
வாழ்க !!!!!
மாமன்னர் இராஜராஜசோழன் , இராஜந்திரசோழன் ஆகிய சோழ ராஜ்ஜியத்திற்கு பிறகு வந்த இஸ்லாமிய படையெடுப்ப காலங்களில் !!!
தற்போதைய இந்திய தேசத்தை கடந்து தமிழ் தேசத்தை கைப்பற்றினார்கள்.
அப்பொழுது தஞ்சை பெரிய கோவில் பூஜை என்னும் கடவுள் வழிபாடுகளை முற்றிலும் தடுத்து நிறுத்தி வைத்தனர். கோவில் வழிபாடுகள் இல்லாமல் பல ஆண்டுகள் கடந்தது. கோவிலை மக்களை வழிபட கூடாது என்பதற்காக இஸ்லாமிய ஆட்சியில் இவ்வாறு செய்தனர்.
அப்பொழுது இன்றைய மாராட்டியம் என்னும் அன்றைய தமிழ்வாழ் வம்சாளிகள் இருந்த மராத்தா என்னும் மாநகரத்தில் இருந்த பேரரசர்
சத்திரபதி சிவாஜி மகாராஜ் அவர்கள் சனதன தர்மத்தை காக்க இந்து சமய இயக்கத்தை உருவாக்கிய பல நகரங்களில் இருந்த இஸ்லாமிய அரசர்களை வென்று மீண்டும் இந்து சமயத்தை உருவாக்கினார்.
வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தை தோற்கடித்தார்.
அதன் பின்பு இராஜராஜசோழனின் தஞ்சை பெரியக்கோவிலை கண்டு வியந்தார்.
மொகலாய ஆட்சியில் மூடப்பட்ட இந்த ஆலயத்தை மீண்டும் திறக்க உத்திரவிட்டார்.
அப்பொழுது நடந்த " திரு குடமுழக்கு " என்னும் கும்பாபிஷேகம் இன்றுவரை அவருடைய சிறப்பில் ஒன்றாக இருக்கிறது.
மாமன்னர் இராஜராஜசோழன் விருப்பப்படியே பல இடங்களில் சிவலாயங்களை கட்ட உத்திரவிட்டார்.
அவர் வாழ்நாளில் இந்த தமிழ் தேசத்திற்கு வந்த நிகழ்வுகளையும் , இங்கு உள்ள மாமன்னர் இராஜராஜசோழன் , இராஜேந்திர சோழனின் சிறப்பை பலருக்கு சிறப்பு உரையாக்கினார்.
இது கதை அல்ல !!!! இன்றுவரை தமிழ் தேசம் மட்டும் அல்ல !!!!! மராட்டிய மக்களுடைய பேசுப்படும் மாபெரும் வரலாற்று பொக்கிஷம் !!!!
இந்த காணொளியை கண்டு மகிழுங்கள் !!!!!!!!
போர் வாள் !!!!!
' மராட்டிய பேரரசர்
தெய்வதிரு.சத்திரபதி
சிவாஜி மகாராஜ் !!!!
உலகில் தோன்றிய
முதல் மனித
இனம் .
தமிழன் என்பது
உலகமே அறியும்.
ஆனால் தமிழன்
உதிரம் உலகையே
ஆளும் என்றும்
இன்றைய தமிழன்
அறிந்து இருக்க
வாய்ப்பு இல்லை !!!!
"தமிழன் " |
' என்பது மதமோ,
- இனமோ ,
பேதமோ,சாதியோ,
இல்லை !!!! |
தமிழன் என்பது
உலகில் தோன்றிய
முதல் மனித
இனத்தின்
" மரபு"
* தமிழ் மரபு*
உலகில் வீரத்தை
விதைத்தவன்
தமிழன் !!!!
ஏறும்
போரும் , எங்கள்
குல தொழில் !!!!!
தமிழ் மரபு
வாழ்க !!!!!
மாமன்னர் இராஜராஜசோழன் , இராஜந்திரசோழன் ஆகிய சோழ ராஜ்ஜியத்திற்கு பிறகு வந்த இஸ்லாமிய படையெடுப்ப காலங்களில் !!!
தற்போதைய இந்திய தேசத்தை கடந்து தமிழ் தேசத்தை கைப்பற்றினார்கள்.
அப்பொழுது தஞ்சை பெரிய கோவில் பூஜை என்னும் கடவுள் வழிபாடுகளை முற்றிலும் தடுத்து நிறுத்தி வைத்தனர். கோவில் வழிபாடுகள் இல்லாமல் பல ஆண்டுகள் கடந்தது. கோவிலை மக்களை வழிபட கூடாது என்பதற்காக இஸ்லாமிய ஆட்சியில் இவ்வாறு செய்தனர்.
அப்பொழுது இன்றைய மாராட்டியம் என்னும் அன்றைய தமிழ்வாழ் வம்சாளிகள் இருந்த மராத்தா என்னும் மாநகரத்தில் இருந்த பேரரசர்
சத்திரபதி சிவாஜி மகாராஜ் அவர்கள் சனதன தர்மத்தை காக்க இந்து சமய இயக்கத்தை உருவாக்கிய பல நகரங்களில் இருந்த இஸ்லாமிய அரசர்களை வென்று மீண்டும் இந்து சமயத்தை உருவாக்கினார்.
வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தை தோற்கடித்தார்.
அதன் பின்பு இராஜராஜசோழனின் தஞ்சை பெரியக்கோவிலை கண்டு வியந்தார்.
மொகலாய ஆட்சியில் மூடப்பட்ட இந்த ஆலயத்தை மீண்டும் திறக்க உத்திரவிட்டார்.
அப்பொழுது நடந்த " திரு குடமுழக்கு " என்னும் கும்பாபிஷேகம் இன்றுவரை அவருடைய சிறப்பில் ஒன்றாக இருக்கிறது.
மாமன்னர் இராஜராஜசோழன் விருப்பப்படியே பல இடங்களில் சிவலாயங்களை கட்ட உத்திரவிட்டார்.
அவர் வாழ்நாளில் இந்த தமிழ் தேசத்திற்கு வந்த நிகழ்வுகளையும் , இங்கு உள்ள மாமன்னர் இராஜராஜசோழன் , இராஜேந்திர சோழனின் சிறப்பை பலருக்கு சிறப்பு உரையாக்கினார்.
இது கதை அல்ல !!!! இன்றுவரை தமிழ் தேசம் மட்டும் அல்ல !!!!! மராட்டிய மக்களுடைய பேசுப்படும் மாபெரும் வரலாற்று பொக்கிஷம் !!!!
இந்த காணொளியை கண்டு மகிழுங்கள் !!!!!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment