திரு என்றால் இறை.
இந்நிலம் திருவிடம்!
திராவிடம் அல்ல!!
ஒரு சொற்பொழிவில் வள்ளலார் சன்மார்க்க
பெரியவர் ஒருவர் விளக்கினார்.
எண்ணற்ற ஞானிகளும் சித்தர்களும் நிரம்பியது
தென்னாடு எனும் தமிழ் நிலப்பகுதி.
திரு என்றால் இறை.
திரு நிறைந்த இடமாக விளங்கியதால் இப்பகுதி
திருவிடம் என்று அழைக்கப்பெற்றது. பின் அது
திராவிடமாக மருவியது. ஆனால் இன்று பலர்
திராவிடம் என்றால் இறை மறுப்பு கொள்கை
என்று தங்களை அடையாளப்படுத்தி
வருகின்றனர். மொழியறிவு எவ்வளவு அவசியம்
என்று கற்றவர்கள் உணர்தல் வேண்டும்.
No comments:
Post a Comment