மயிலாஞ்சி என்றால் மருதாணி என்று பொருள். இந்த அழகிய தமிழ்ச்சொல் தோன்றிய முறையைக் கீழே காணலாம்.
பை (=பசுமை, அழகு, நிறம்) + இலை + ஆசு (=எழுது) + இ = பயிலாச்சி >>> மயிலாஞ்சி = பச்சையாக எழுதினால் அழகிய நிறம் தரும் இலை = மருதாணி இலை.
இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.திருத்தம் பொன் சரவணன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment