Pages

Saturday, 16 October 2021

திருவேங்கட முருகனின் மறைக்கப்பட்ட சரித்திரம்.

 திருப்பதிக்குப் போய் மொட்டைபோட்டுவிட்டு வருகிறாராம், அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும்

வழக்கம் உண்டா ?

*எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக்கிறார் ?

*எந்த பெருமாளுக்கு உலகை ஆண்ட அரசன், நமது முப்பாட்டன் ஈசுவரன் என்ற சைவ (சிவன்) பெயர் உள்ளது ?

*எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக்குளமும்
இல்லாமல் இருக்கிறது ?

*எந்த ஆழ்வாராவது திருப்பதி பெருமாளைப் பாடியது உண்டா ?

*எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா ?
(படத்தில் பார்க்க)

*கோவிலைச் சுற்றி கிடைத்துள்ள கல்வெட்டுகள் அனைத்துமே தமிழ்க்
கல்வெட்டுகள் என்பதை அறிவீரோ ?

*கோவில் சுவர் முழுக்க தமிழ் எழுத்துகள் சுண்ணாம்படித்து
மறைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளீரா ?

*சங்கும் சக்கரமும் தோளில் ஒட்டவைத்திருப்பதையும் அதன்
பின்னால் போலியான பின்கைகள் ஒட்டவைக்கப்பட்டிருப்பதையும்
கூர்ந்து நோக்கியிருக்கிறீரா ?

*பெருமாள் கோவில்கள் பெரும்பாலும் மலைமீது இருக்காதே ?

*தங்கத்தாலும் வைரத்தாலும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சிலை முருகர் சிலை என்றால் நம்புவீரா ?

சங்கநூல்கள் வேங்கடத்தைப் பாடுகின்றன; (ஆனால் முருகன்
என்று பாடவில்லை); இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்
‘வேங்கடத்து நெடியோனைப்’ பாடுகிறார்.அருணகிரிநாதர் முருகன்
என்று அடையாளம் கண்டு ‘வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலையில் உறைவோனே!’ என்று பாடுகிறார்.

சைவர்களும் வைணவர்களும் திருப்பதியைச் சொந்தம்கொண்டாட 12ம் நூற்றாண்டில் ராமானுசர் கருவறையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரசமுத்திரையோடு பூட்டு போட்டாராம்.மறுநாள்
காலை திறந்து பார்த்தால் சங்கும் சக்கரமும் சிலைமேல் இருந்ததாம்;
சைவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.உடனே சங்கு சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவத்தல மாக்கிவிட்டார்களாம்.
ஆம்சுடர்டாமில் இருந்து ரோசா மலர்கள், சுபெயினில் இருந்து குங்குமப்பூ,நேபாளத்திலிருந்து கசுதூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் என வளம் கொழிக்கும் திருப்பதி 2013ம் ஆண்டில் மட்டும் 860 கோடி வருமானம்
ஈட்டியுள்ளது; இந்த ஆண்டு 1000கோடி எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் வடுக வந்தேறிகளான தமிழின வரலாற்று விரோதிகளான
திராவிட தெலுங்கருக்குத்தான்.திருப்பதி மட்டுமா திருக்காளத்தியும் (காளசுதி) போனது. நல்லவேலை ம.பொ.சி படைவீடான
திருத்தணியை மீட்டுக்கொடுத்தார்;திருப்பதியைச் சுற்றியிருக்கும்
தமிழ் ஊர்களாவன,
சந்திரகிரி (தமிழர் – 60 %), சித்தூர்
(தமிழர்- 65%), குப்பம்(தமிழர்-60 %),
நகரி(தமிழர்-55%), புங்கனூர்
(தமிழர்-50%), சத்தியவேடு(தமிழர்-70 %),
திருக்காளத்தி(தமிழர்-65 %),
புத்தளப்பட்டு(தமிழர் -55%),
திருப்பதி(தமிழர்-55 %),
பல்லவனேறி(தமிழர்-50 %), நெல்லூர்
(தமிழர்-55 %), கோவூர்(தமிழர்-60%),
உதயகிரி(தமிழர்-55%) …
1300களில் வடுக வந்தேறிகளான, தமிழின வரலாற்று பகைவர்களான
நாய்க்கராட்சி வரும்வரை வேங்கடமலை என்ன அதற்கும் வடக்கே துங்கபத்திரை ஆற்றுக்கு தெற்கே என்றும் வேற்றினத்தார்
நுழையவில்லை. காலம் காலமாக தமிழர் பகுதியாக இருந்த வேங்கடம் இன்று சிங்களவனைவிட மோசமான தமிழின வரலாற்று பகைவர்களான தெலுங்கர் ஆட்சிக்குப் போய்விட்டது.கோவிலைக் கட்டியவன் உன் பாட்டன், ஆனால் அங்கே தெலுங்கன் உன்னை ‘சருகண்டி’ என்று பிடித்துத் தள்ளுவான். பாலாசி என்ற பெயரே 200ஆண்டுகள் முன்பு கிடையாது. வடயிந்தியன் பாலாசி என்ற பெயரை வைப்பான். தமிழன் அந்தப் பெயரை வைத்துக்கொண்டு
திரிகிறான்.

இருநூறாயிரதிறக்கும் மேற்ப்பட்ட (2லக்சம்) தமிழனைக் கொன்றுதள்ளிய ராசபக்ச மாமியார் வீட்டுக்கு வருவதுபோல திருப்பதி வந்துபோவான் காரணம் என்னவென்று யாரேனும்
சிந்தித்ததுண்டா ?


இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர்களுக்கு மிக்க நன்றி !!!


திருவேங்கடம்

திருவேங்கடம் = திரு + வேல் + இடம்

திருவேலிடம் என்ற சொல்லே காலப்போக்கில் திருவேங்கடமாக மருவியிருக்கும்.

குறிஞ்சி

குன்று மலை இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே தெய்வம். அப்படி இருக்க திருப்பதி மலைமீது இருக்கும் சாமி முருகனாக இருப்பதில் ஆச்சர்யம் தேவையில்லை தானே.

அருணகிரிநாதர்

எந்தவொரு ஆழ்வாரும் திருப்பதியின் பெருமை பற்றி பாடியதில்லை. அருணகிரிநாதர் திருப்பதியில் இருப்பது முருகன் என்பதை அறிந்து வேந்த குமரா குகசேந்தமயூர வடவேங்கட மாமலையில் உறையோனே என்று பாடியுள்ளார்.

திருவேங்கட முருகனை தமிழன் மீட்பது அவனின் முதற்கடமை ஆகும்.


    தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



No comments:

Post a Comment