இந்தியாவில் சட்டம் எப்படி உருவாகிறது.?
1. முதலில் சட்ட முன்வரைவு
(Drafting) தயாரிக்கப்படுகிறது.
2. அது நாடாளுமன்றத்தில் (லோக்சபா / ராஜ்யசபா) தாக்கல் செய்யப்படுகிறது.
3. உறுப்பினர்கள் விவாதித்து வாக்கெடுப்பு நடத்துகிறார்கள்.
4. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிறார்.
5. அரசிதழில் (Gazette) வெளியானதும் அது அதிகாரப்பூர்வ சட்டமாகிறது.

No comments:
Post a Comment