Pages

Monday, 26 January 2026

இந்தியாவில் சட்டம் எப்படி உருவாகிறது.?

 இந்தியாவில் சட்டம் எப்படி உருவாகிறது.? 


1. முதலில் சட்ட முன்வரைவு 

(Drafting) தயாரிக்கப்படுகிறது.


2. அது நாடாளுமன்றத்தில் (லோக்சபா / ராஜ்யசபா) தாக்கல் செய்யப்படுகிறது.


3. உறுப்பினர்கள் விவாதித்து வாக்கெடுப்பு நடத்துகிறார்கள்.


4. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிறார்.


5. அரசிதழில் (Gazette) வெளியானதும் அது அதிகாரப்பூர்வ சட்டமாகிறது.



இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர் 
திரு. செந்தில்குமார் வழக்கறிஞர் முதுகலை  அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
      தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - ஐய்யனார் (வால்வரின்)..





No comments:

Post a Comment