Pages

Wednesday, 27 June 2018

கடவுளின் அற்புதத்தை விளக்கும் காணொளி !!!

கடவுளின் படைப்பில் !!!!
ஒரு வினோதமான நிகழ்வு.
அதாவது ஒரு மரம் வளர்வதும் , அதில் கிளைகள் உருவாகி  இலைகள் உருவாக்குவது அனைத்தும் கடவுளின் படைப்பில் அபூர்வம். இது தான் இயற்கை.
ஆனால் ஒரு மரத்தில் உள்ள கிளையில் இருக்கின்ற இலை காய்ந்து மக்கி உரம் ஆகுவதும் , இல்லை மறுபடியும் உயிரூட்டுவதும் இறைவனிடமே உள்ளது.
இந்த காணொளி நன்கு கவனியுங்கள்.
இதில் உள்ள ஒரு மரத்தில் கிளையில் இருந்து விழந்த இலைகள் மறுபடியும் உயிரூட்ட பட்டுள்ளதை சற்று கவனியுங்கள்.


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment