அழுவதால் ஏற்படும் நன்மைகள் வருமாறு.😂
கண்ணில் உள்ள தூசிகள், மெழுகு போன்ற வேண்டாத பொருட்களை கண்ணீர் நீக்கிவிடும். சாலையில் செல்லும்போது நம் கண்ணில் ஏதாவது பட்டால் உடனே கண்ணீர் வருவதற்குக் காரணம் இதுதான்.😂கண்ணில் வளரும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளின் 95 சதவிகித வளர்ச்சியை 5 முதல் 10 நிமிடங்களில் கட்டுப்படுத்திவிடும் தன்மை கண்ணீருக்கு உண்டு.😂கண்ணுக்கும் இமைக்கும் உள்ள உராய்வைக் குறைக்க கண்ணீர் உதவும். இதனால் வறண்ட கண், அதனால் ஏற்படும் கண் எரிச்சல், பார்வை தெளிவின்மை போன்றவை நீங்கும்.
😂நஞ்சை நீக்கும் சக்தி பெற்றது.
மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் கொஞ்ச கொஞ்சமாக வெளியேறும்.
😂நம் உடலில் மனஅழுத்தத்துக்கு எனக் கார்டிசால் (Cortisol) என்ற ஹார்மோனை தூண்டும். இந்த ஹார்மோனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவுவது கண்ணீர்தான்.
😂மனஅழுத்தத்தில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கக்கூடியது கண்ணீர்.
No comments:
Post a Comment