சரவிளக்கு, குமிழ்ச்சரம் - என்று சொல்லலாம்.
சரம் - என்றால் வரிசை.
மாலையாகத் தொடுக்கப்பட்டது என்பதால்
குமிழ்மாலை - என்றும் சொல்லலாம்.
இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment