Pages

Sunday, 28 January 2018

உண்மையில் தமிழன் தொன்மை 1,00,00,000 ஆண்டுகள் முந்தையது !!!!

 உண்மையில்   தமிழன் தமிழ் தொன்மை  1,00,00,000  ஆண்டுகள்  முந்தையது !!!!


இதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ஏன் என்றால் சுவடிகள் ,கல்வெட்டுகள் ,ஓலைச்சுவடிகள் இன்றை காலத்தை காட்டிலும் அதிகப்படியான ஆதராம் அழிந்து போய் விட்டது. இருப்பினும் இன்றைய காலத்தை வைத்து தமிழின் வயதை  கணக்கிட முடியாது அல்லவா !!!!!


மனிதன் பிறப்பிற்கு முன்பே தமிழ் பிறந்து இருக்கும் என்று இன்றைய வெளிநாட்டு அறிஞர்களும் , ஆய்வாளர்கள் கூறிகிறார்கள்.
இதை அன்றைய காலத்து புலவர்கள் ஆகிய திருவள்ளுவர் காலத்திலும் இந்த கேள்விகள் எழுப்பியதாம். ஆனால் இதற்கான பதிலை , இவருக்கு முந்தைய காலகட்டத்தில் அகத்தியர் மாமுனிவரிடம்  சாமானிய மனிதர்கள் தமிழ் எப்படி உலகிற்கு வந்தது என்று கேட்டுக்கிறார்கள். 
அதற்கு அவர் கூறிய ஒரு பதில் தமிழ் கடவுளின் மொழி என்றும் , 
மனிதர்கள் பிறப்பிற்கு முன்னே தமிழ் பிறந்து இருக்கிறது  என்று கூறுகிறார்.

 அனைவருக்கும் தெரிந்த உண்மை .
நம் வருங்கால சங்கதிகளுக்கு எடுத்துரைக்க வேண்டியவை.

" தமிழ் "  இந்த மூன்று எழுத்து  உண்மை யவரும் அறிய இயலாது .
பல ஓலைச்சுவடி தகவல்களின் ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.  

த -  என்பது சிவபெருமானின்
                 *சிவலோகம்*
மி - என்பது விஷ்ணுபெருமானின்             
                  *வைகுண்டம்*
ழ் -  என்பது பிரம்மனின்
                   *பிரம்மலோகம்*

இந்த மூன்று லோகத்திலும் உருவான ஒரு உலகம் தான் தமிழ்.
தமிழ் அறியாதவர்கள் !!!!
எண்ணுவார்கள் தமிழ் உள்ளங்கையில் அடங்கும் தேநீர் என்று !!!!
இந்த மூடர்களுக்கு தெரியாது " தமிழ் "
கடல் நீர் போல் என்று !!!!!!
நாம் அறிவோம்.
தமிழ் மொழி என்பது வேறும் 
மொழி அல்ல !!!!!
தமிழ் மொழி என்பது உயிர்.


   மேலும் இதுபோல தகவல்களுடன் சந்திக்கிறேன்.
            தமிழால் இணைவோம் !!!
            அறிவால் உயர்வோம் !!!
                     தமிழ் வாழ்க !!!
        அறிவியலின் தேடல் தொடரும் 
                 !!!!!   நன்றி !!!!!
                   " வலியே வலிமை "
                  " துணிவே துணை "
                                  -அய்யனார் (வால்வரின்)
            

No comments:

Post a Comment