திரு.அகத்தியர் .
உலகில் முதன் முதலில் தோன்றிய மனித இனம் " குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் ". இவை உலகமே அறிந்தவை.இன்றை வெளிநாட்டு அறிவியல் வல்லுனர்கள் மற்றும் அறிவியலாளர்கள் இலெமுரியா கண்டம் என்று அழைக்கிறார்கள்.
இப்பெயர் வந்து 1000 ஆண்டு தான் ஆகிறது.
ஆனால் குமரிக்கண்டம் 20000 ஆண்டுக்கு முன்பே எழுதிய தொல்காப்பியம் , அகநானூறு , புறநானூறு போன்ற நூல்களில் குமரிக்கண்டத்தின் பெருமைகளையும் ,சிறப்புகளையும் ஓலைசுவடிகளில் எழுதியுள்ளனர்கள்.
உலகில் முதன் முதலில் தோன்றிய முதல் மனிதர் அகத்தியர்.
இவர் இறைவனாகிய சிவபெருமானின் அருளில் தோன்றியவர். ஆங்கிலத்தில்
one thousand crore ஆயிரம் கோடி
1,000,00,00,000 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர்.
அகத்தியர் தான் சித்தமருத்துவத்தையின் தந்தை !!!!
இவரின் சித்தமருத்துவம் சீனர்களும், தாய்லாந்து , சிங்கப்பூர் , மலேசிய , இந்தியா , தமிழ் நாடு போன்ற நாட்டு மக்களும் பயன்படுத்துவது
இன்றும் பிரபலமானது தான்.
இவர் தான் தமிழ் மொழியின் தந்தை.
தமிழ் மொழி எழுத்துகளை உருவாக்கியவர் இவர் தான்.
கடவுளின் மொழி பூலோகத்திற்கு பரப்பியது இவரே !!!!
மனிதன் பிறப்பிற்கு முன்பே தமிழ் பிறந்து இருக்கும் என்று இன்றைய வெளிநாட்டு அறிஞர்களும் , ஆய்வாளர்கள் கூறிகிறார்கள்.
இதை அன்றைய காலத்து புலவர்கள் ஆகிய திருவள்ளுவர் காலத்திலும் இந்த கேள்விகள் எழுப்பியதாம். ஆனால் இதற்கான பதிலை , இவருக்கு முந்தைய காலகட்டத்தில் அகத்தியர் முனிவரிடம் சாமானிய மனிதர்கள் தமிழ் எப்படி உலகிற்கு வந்தது என்று கேட்டுக்கிறார்கள்.
அதற்கு அனைவருக்கும் கூறிய ஒரு பதில் தமிழ் கடவுளின் மொழி என்றும் ,
மனிதர்கள் பிறப்பிற்கு முன்னே தமிழ் பிறந்து இருக்கும் என்று கூறுகிறார்கள்.
இவர் யுகத்திற்கு முன்பே வாழ்ந்தவர்.
யுகத்தை கணித்தவரும் இவர் தான்.
அகத்தியர் என்னும் மாமுனிவர்
இவர் அனைத்து யுகத்திலும் வாழ்ந்து இருக்கிறார்.
இதற்கான ஆதாரம் .
இவர் யுகத்திற்கு முன்பே வாழ்ந்தவர்.
யுகத்தை கணித்தவரும் இவர் தான்.
அகத்தியர் என்னும் மாமுனிவர்
இவர் அனைத்து யுகத்திலும் வாழ்ந்து இருக்கிறார்.
இதற்கான ஆதாரம் .
யுகம் என்பது இந்துக்களின் கால கணிப்பு முறையில் காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்று. யுகங்கள் ஐந்து வகைப்படும். அவை:
* கிருத யுகம்.
*திரேதா யுகம்.
*துவாபர யுகம்.
*கலியுகம்.
*சத்திய யுகம்.
கிருத யுகம் - அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரிாக 5 அடி உயரமும்,840 வருடமும் வாழலாம்.
திரேதா யுகம்- நான்கில் , மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 5 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 616 வருடமும் வாழலாம்.
துவாபர யுகம்-சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், 300 வருடமும் வாழலாம்.
கலியுகம்-நான்கில் , ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 120 வருடம் வாழலாம்.
இன்று நாம் வாழ்வது கலியுகத்தில் !!!!!
இன்னும் ஒரு யகம் இருக்கிறது. அது தான் " சத்திய யுகம் ".
சத்திய யுகம்- இந்த யுகத்தில் மக்கள் அவரவர்தன் சுயநலத்திற்காக அதர்மவழியில் சென்று பாவங்களை செய்வதால் பகைகுணம் மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கே சிரமப்படுவர்.இதன்காரணமாக திருமால் கல்கி அவதாரம் எடுத்து மனிதர்களை கொன்றுகுவித்து மீண்டும் இந்த உலகில் சத்தியத்தினை நிலைநாட்டும் யுகமென்பதால் இது சத்தியயுகம் என்று கூறப்படுகின்றது.
இந்த 5 யுகத்திலும் அகத்தியர் வாழ்வது இயற்கை அதிசயம்.
இவர் இந்த யுகங்களை கடக்க ஒரு பானையை பயன்படுத்துகிறார் என்பது ஒரு புதிர்களாக விளங்குகிறது.
இன்று வரை கண்டறியபடாத Time machine என்னும் கால இயந்திரம் தான் அகத்தியரின் பானை !!!!
இதை உருவாக்க
இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தில் இயற்பியல் வல்லுனர்களும் குழப்பம் காணும் ஒரு மர்ம்மாகவே இருக்கிறது.
காலத்தை கடக்கும் இயந்திரம் போல எவ்வாறு அந்த பானையை பயன்படுத்துகிறார் என்பது இன்றை காலம் வரை கேள்வி குறியாக உள்ளது.
இன்றுவரை பொதிகை மலையில் இறுதியாக இருந்த அகத்தியர் கண்களுக்கு தெரியாமல் மறைந்து விட்டார் என்பது தகவல் தவிர !!!
மரணித்து விட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை.
இவர் இன்றும் நம்முடைய யுகத்திலும் வாழ்கிறார்.
பகுப்பு முறை !!!!
இவ்வாறாக காலத்தை நுண்பிரிவாகவும்,
பெரும் பிரிவு தொகு
கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்
திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்
துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
கலியுகம் - 432,000 வருடங்கள் [ கலியுகம் 3102 BCE ல் தொடங்கியதாக நம்பப்படுகிறது ]
இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம். 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம். 14 மன்வந்திரங்கைளக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.
கல்பங்கள் தொகு
வாமதேவ கல்பம்
ஸ்வேத வராக கல்பம்
நீல லோகித கல்பம்
ரந்தர கல்பம்
ரெளரவ கல்பம்
தேவ கல்பம்
விரக கிருஷ்ண கல்பம்
கந்தற்ப கல்பம்
சத்திய கல்பம்
ஈசான கல்பம்
தமம் கல்பம்
சாரஸ்வத கல்பம்
உதான கல்பம்
காருட கல்பம்
கெளரம கல்பம்
நரசிம்ம கல்பம்
சமான கல்பம்
ஆக்நேய கல்பம்
சோம கல்பம்
மானவ கல்பம்
தத்புருஷ கல்பம்
வைகுண்ட கல்பம்
லெச்சுமி கல்பம்
சாவித்ரி கல்பம்
கோர கல்பம்
வராஹ கல்பம்
வைராஜ கல்பம்
கெளரி கல்பம்
மகோத்வர கல்பம்
பிதிா் கல்பம்
தற்போது நடந்து கொண்டிருப்பது ஸ்வேத வராக கல்பம் ஆகும்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் மூல
பதினெண் சித்தர்கள் 48
வகை கடவுள்களுடனும், 48
வகை வழிபடு நிலையினர்களுடனும், 48
வகை சித்தர்களுடனும் இந்த
பூமிக்கு ஒரு சிவராத்திரி அன்று வந்து இறங்கினர்.
இம் மண்ணுலகில் பயிரினங்களும்
உயிரினங்களும் தோன்றி பின்
மனிதர்களும் தோன்றினார்கள்.
இந்த இடம் தான் குமரிக்கண்டம்.
இதை தான் என்று இலெமுரியா கண்டம் என்று அழைக்கிறோம்.
நிலப்பகுதியின் எல்லைகளுக் கேற்ப
உருவான நாட்டு பிரிவுகளால் 1000 க்கும்
மேற்ப்பட்ட நாடுகளில் வசித்து வந்தனர்.
இத்தகைய பெரும் கண்டத்தில் தமிழன் ஆண்டான் என்பது சரித்திரத்தின் தமிழனுக்கு ஒரு புகழாக விளங்க வழிவகுத்து உள்ளது வரலாறு.
இந்து என்பது மதம் அல்ல !!! இந்து என்பதின் பொருள் இயற்கையை கடவுள் என்பதாகும்.
சனாதன தர்மமாகிய ஹிந்து சமய முறை இது.
இன்றைய மனிதர் மதவெறிகளை உண்டாக்கவே இதை மதமாக சித்தரிக்கப்பட்டள்ளது.
அன்றைய மதங்கள் அனைத்தும் அதை ஏற்றுக்கொள்ளப்பட்டள்ளது.
இந்துவில் இருந்தே புத்தம் , யூதம் , கிறிஸ்துவம் ,இஸ்லாம் , ஆகிய மதங்கள் உருவாகி உள்ளது.
குமரிக்கண்டத்தில் உள்ள இந்து ஆற்றின் வாயிலாக தான் பெரும் வர்த்தக சந்தைகள் நடைபெறும் என்பதால் தான் இதை இந்து நாடு என்றார்கள் !!!!
காலப்போக்கில் இந்து நாடு என்பது இந்திய நாடாக வழக்கிற்கு மாறியது.
இந்த குமரிக்கண்டம் என்னும் இலெமுரியா கண்டத்தில் தென்
இமயமலையின் அடிவாரத்தில் தென்
இந்து ஆறு, தென் யமுனை ஆறு, தென்
கங்கை ஆறு என்ற மூன்று ஆறுகளும்
கூடிய முக்கூடல் பகுதியில் மருத மரக்
காடுகள் நிறைந்த பகுதியில்
அமைக்கப்பட்ட மாநகர்தான் "மருதை".
இது மிகவும் குளிர்ச்சியுடைய நகரமாக
இருந்ததால் " ஆலவாய்த் திருநகர் "
(பனிக்கட்டி மிகுந்த மலையின் அருகில்
இருக்கும் மாநகர்) என்றும்
அழைக்கப்பட்டது.
இதேபோல் பருளி ஆற்றங்கரையில் "தொன்
மருதை " என்ற நகரும்,
குமரி ஆற்றங்கரையில் "தென் மருதை "
என்ற நகரும், வைகை ஆற்றங்கரையில்
"மருதை" என்ற நகரும் உருவாக்கப்பட்டன.
இங்கிருந்துதான் முத்தமிழும், சித்தர்
நெறி என்னும் சீவ நெறியாம்
இந்து மதமும்
மக்களுக்கு அருளப்பட்டன..
இம்மண்ணுக்கு வந்திட்ட பதினெண்
சித்தர் குழுவின் தலைவரான
ஆதி சிவனார் (அனாதி சிவனார் என்பவர் சிவபெருமானின் தீவிர அடியேன். அனாதி சிவனார்
முத்தமிழையும், இந்து மதத்தையும்,
இந்து வேதத்தையும் இந்த
மண்ணுலகுக்கு அருளி இந்துமத
ஆண்டு என்ற
காலக்கணக்கை ஆண்டு கணக்காக
தோற்றுவித்தார்.
இந்துமத ஆண்டு கணக்கு...(ஆண்டு
களில்)
* முதல் யுகமான " கீரன் உகம் " என்னும்
கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்.
* இரண்டாம் யுகமான " தீரன் உகம் " என்னும் திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்.
* மூன்றாம் யுகமான " தூரன் உகம் " என்னும் துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
*நான்காம் யுகமான " கலியன் உகம் " என்னும் கலியுகம் - 432,000 வருடங்கள்.
[ கலியுகம் 3102 BCE ல் தொடங்கியதாக நம்பப்படுகிறது ]
இதில் தற்போது 2018 வரை கலியன் உகம் 5119
ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆக
இதுவரை 38,93,194
ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சிவனார்
அவர்களின் தலைமையில் மூலப்
பதினெண் சித்தர்களால் முத்தமிழும்,
இந்து வேதமும், இந்து மதமும் இந்த
மண்ணுலகுக்கு அருளப்பட்டன.
ஆக....
இந்த இந்து வேதமும், இந்து மதமும்
அருளுலகின் அருளாட்சி மொழியாம் அமுத
தமிழில்தான்
அருளப்பட்டது அன்றி சமசுகிருதத்தில்
அல்ல என்பது உண்மை.
நம்மிடம் இருக்கும் அனைத்து விதமான
அருள் நிலைகளையும், நலன்களையும்,
வளங்களையும் நாம் சமசுகிருததிற்கு
விட்டுக்
கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தாய் ,தந்தை என்னும் தமிழ் மொழியில் இருந்தே சமசுகிருதம் முதல் இன்றைய
உலகில் உள்ள 196 நாடுகளில் இருக்கின்ற 7,102 மொழிகளும் தமிழ் மொழியின் குழந்தைகளே !!!!!
அன்று குமரிக்கண்டத்தில்
உள்ள 1000 நாடுகளின் தாய் மொழியே தமிழ் தான் அதிசயம்.
இன்றை நாடுகளின் எண்ணிக்கையில் தமிழ் இன்றுவரை நீடிப்பது என்பது வியக்கத்தக்க உண்மையாக கருதப்படுகிறது.
உலகை ஆண்டாக தமிழின் மொழி என்னும் கடவுளை இன்றை சமூகம் அவமானமாக கருதுவது துயரத்தை ஆழ்த்திகிறது.
வணங்கவும் , மதிக்காவிட்டாலும் சரி !!!
ஆனால் தயவுசெய்து அவமதித்து விட்டாதீர்கள்.
முத்தமிழ் கடல் என்றால் சமசுகிருதம், ஆங்கிலம், சீனம் போன்ற அனைத்து மொழிகளும்
ஒரு அலை மட்டுமே என்பதை மறவாவீர்.
அறிவியலின் தேடலும் மேலும் தொடரவும்.
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
" வலியே வலிமை "
-ஐய்யனார்(வால்வரின்)
No comments:
Post a Comment