பாம்பு கடிக்கு மருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா ??
ஆச்சர்யமாக இருக்கிறதா?
சிறிதளவு பாம்பு விஷத்தை மாடு குதிரை போன்ற விலங்கின் உடலில் குறிப்பிட்ட அளவு செலுத்துவார்கள். அதன் உடல் அதை எதிர்க்கும் எதிர்பொருளை சுரக்கும் (antibodies )
அதை எடுத்து சுத்திகரித்து செய்ய படுவதே பாம்பு கடிக்கு மருந்தாகும்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment