திசைகளை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தால் என்ன நிகழும் !!!!!
ஆனால்..
பூமியில் நீங்கள் கிழக்கு நோக்கி சென்று கொண்டே இருந்தால்...
ஒரு போதும் மேற்கை அடைய மாடீர்கள்.
கிழக்கை சூரிய உதயத்தை வைத்தும் வட, தெற்கை துருவங்களை வைத்தும் நிர்ணயிப்பதால் வரும் குழப்பம்...
திசைகளில் அர்த்தம் இல்லாத பூமியில் இரண்டு இடங்கள் உள்ளன. வட துருவத்தில், அனைத்து திசைகளிலும் தெற்கே, தெற்கு துருவத்தில், அனைத்து திசைகளிலும் வடக்கே செல்கிறது.
தன்னைத்தானே சுற்றும் பூமியின் சுழற்சியே காரணம் !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment