Pages

Thursday, 11 March 2021

மயிலாஞ்சி' என்றால் என்ன?

 

மயிலாஞ்சி என்றால் மருதாணி என்று பொருள். இந்த அழகிய தமிழ்ச்சொல் தோன்றிய முறையைக் கீழே காணலாம்.

பை (=பசுமை, அழகு, நிறம்) + இலை + ஆசு (=எழுது) + இ = பயிலாச்சி >>> மயிலாஞ்சி = பச்சையாக எழுதினால் அழகிய நிறம் தரும் இலை = மருதாணி இலை.





இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.திருத்தம் பொன் சரவணன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!



       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment