சங்ககாலத்தில் சென்னை என்னும் நகரம் இல்லை.
ஆனால் இன்றைய சென்னையில் உள்ள ஊர்களும் சங்காலத்தில் இருந்த சங்க பெயர்களும்.
மயிலாபூர் - மயிலை,
திருவல்லிக்கேணி - அல்லிக்கேணி, திருவெற்றியூர் - ஒற்றியூர், திருவான்மியூர் -வான்மீகியூர்,
போன்ற கடற்கரை கிராமங்கள் இருந்தன. இவை ஆழ்வார்கள், நாயன்மார்கள், பதிகங்களில் இடம் பெற்றுள்ளன .
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment