மதம் மாறுவதால் மட்டுமே ஒருவரின் கடனோ , நோயோ தீருவதில்லை, விபத்தோ இறப்போ தடுக்கப்படுவதில்லை, எனினும் மதத்தை பரப்ப இத்தனை விளம்பரம், பிரச்சாரம் (குறிப்பாக கிறிஸ்தவத்தில்) ஏன்?
ஒரு குட்டி கதை.
ஒரு பைத்தியம் ஒரு பாழும் கிணற்றுக்கு அருகில் நின்று 2000, 2000, 2000 என்று எண்ணி கொண்டிருந்தானாம். அவ்வழியே போய் கொண்டிருந்த ஒருவர் இவன் என்னத்த எண்ணி கொண்டு இருக்கிறான் என்ற ஆவலில் 'என்ன 2000, 2000 என்று சொல்லிகிட்டே இருக்கே?' என்று கேட்டார். அதற்கு அந்த பைத்தியம் கிணற்றை காண்பித்தது. அவர் கிணற்றில் பணத்தை தொலைத்து விட்டானோ என்று எட்டி பார்த்தார். பைத்தியம் சட்டென்று அவரை கிணற்றுக்குள் தள்ளி விட்டு, 2001, 2001, 2001 என்று எண்ண ஆரம்பித்தது. இப்படி தான் மதம் மாறுபவனுக்கும் மாற்றுபவனுக்கும் உள்ள நிலை.
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனுக்கு கொண்டாட்டம் தான்!
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.வெங்கி நடராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment