*" பகவத் கீதை உண்மை உருவில் "*
*பதம்-12.13 & 12.14 (உபன்யாசம் பாகம்-1)*
அத்வேஷ்டா ஸர்வ–பூதானாம்
மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார:
ஸம-து:க-ஸுக: க்ஷமீ
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ
யதாத்மா த்ருட நிஷ்சய :
மய்-யர்பித–மனோ–புத்திர்
யோ மத்-பக்த: ஸ மே ப்ரிய:
*மொழிப்பெயர்ப்பு*
எவனொருவன், பொறாமை இல்லாதவனாக, எல்லா உயிர்களுக்கும் அன்பான நண்பனாக, தன்னை உரிமையாளராகக் கருதாதவனாக, அஹங்காரத்திலிருந்து விடுபட்டவனாக, இன்ப துன்பங்களில் சம நிலையுடையவனாக, சகிப்புத் தன்மையுடன் எப்போதும் திருப்தியுற்று சுயக்கட்டுப்பாடு உடையவனாக, தனது மனதையும் புத்தியையும் என்னில் நிலைநிறுத்தி உறுதியுடன் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, என்னுடைய அத்தகு பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்.
*உபன்யாசம் வழங்கியவர்: ரசிகா கோவிந்த தாஸ்*
தினமும் பகவத் கீதை கேட்க *0091 78670 62632*.
சிறப்பு தலைப்பு உபன்யாசம் யூடுப் மூலம் கேட்க *www.youtube.com/c/KrishnaBhaktiTamil*
பகவத் கீதை தமிழில் படிக்க *www.vedabase.com/ta/bg*
*தினமும் சொல்வீர்*
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஆனந்தம் அடைவீர்
No comments:
Post a Comment