Pages

Friday, 12 October 2018

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பது தவறான செய்தி

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
இதன் பொருள் முரண்பாடாகத் தோன்றுகிறது.
இன்றை சமுதாயத்தில் ஏற்பட்ட வதந்தி இது. ஆனால்
பண்டைத் தமிழர்கள் ஆயிரமாயிரம் மூலிகை வேர்களை பற்றி அறிந்தவர்கள்.
மூலிகை மருந்துகளை தயாரித்து அதை நோயாளிகளுக்கு  அளித்து நோய்களை நீக்கினார்கள் ஆதி மருத்துபவர்கள்.
அப்படி இருக்கையில்  எப்படி ஒரு பழமொழியில் ஆயிரம் பேர்களை கொன்றவன் வைத்தியன் ஆக முடியும்.
 இது தவறான மற்றும்
 பொய்யானது என்று  இதுவரை யாரும் அறிந்தது உண்டா ????
இதற்கு உண்மையான ஆதாரம் காண்போம்.
உண்மையில் ஆதி வைத்தியன் மூலிமை வேர்களை வைத்தே அதிகப்படியான மருந்துகளை உருவாக்குகிறார்கள்.
அதற்கு அதிக எண்ணிக்கையில் வேர்களைப் பயன்படுத்தினார்கள்.
அதன் உண்மையான பொருள் தான் !!!!!


" ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியவன் " என்ற பழமொழியின் பொருள்.
 இது போன்ற தவறாகவும் , முரண்பாடாக கூறிய பழமொழிகளை  புதுமைப்படுத்தினால் பழம்பொருள் விளங்கும்.
அதுவே பழமொழி ஆகும்.

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment