உலகில் தோன்றிய முதல் மனித இனம்
" குமரின் " என்னும் தமிழன்.
இன்று உள்ள மூக்கடலையும் சூழ்ந்த தமிழ்நாடு !!!!
அன்றேய இரண்டே கடலாக இருந்த சொர்க்க பூமி
" குமரிக்கண்டம் ".
இதில் உருவான ஒட்டுமொத்த உலகமே இன்று பல உண்மைகளை புதைக்கிறது.
நம் தந்தையான இலெமுரியன் என்னும் குமரியன் மகளே இந்தியா !!!!
தந்தையை அழிக்க எண்ணுகிறாள் என்பது வருத்தமாக இருக்கிறது.
ஆனால் உலகம் அவர்களின் தந்தையை காக்க முயற்சிக்கிறது.
தமிழின் மரபு இன்றுவரை பல நாட்டில் பரவி உள்ளது.
உதாரணமாக இந்த சீனா நாட்டில் நமது பெருமையை காணுங்கள்.
சீன குழந்தையின் மழலை திருக்குறள்.
இரண்டே அடியில் உலகை அடக்கியவன்
எம் பாட்டன் வள்ளுவன் வாழ்க.
உலகை ஆண்ட முதல் மாமன்னன் திரு.வள்ளுவன்.
கடவுளின் மொழியே தமிழ்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment