1956 நவம்பர் 1ம் தேதி (தமிழ்நாடு உருவான தினம்)
பூமி தாய்க்கு மகனாக பிறந்த குமரியனின் இந்த குமரிக்கண்டம்.
இயற்கையில் பாதி அழிந்தாலும் ,
அதே இயற்கை எங்களுடைய மரபுகளை வாழ வைக்க உதவுகிறது.
உலகை ஆண்ட எம் இனம்.
சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் ஒன்றாக்கி இந்த திராவிட தேசத்தை தமிழ்தேசமாகவே அழைத்தார்கள்.
அதாவது தமிழகம் என்று.
காலப்போக்கில் ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. ஒருமைப்பட்ட தமிழ்தேசம் ஆங்கிலப்பிடியில்
" மெட்ராஸ் பட்டினமாக உருவாகியது.
ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டன.
திராவிடம் பிளவு கண்டது.
தமிழ் தேசத்தை ,
ஆங்கில ஆட்சி !!!!
மெட்ராஸ் பட்டணம் என்று பெயர் மாற்றம் செய்தார்கள்.
இந்திய தேசம் சுதந்திரம் கண்ட பிறகு ,
திரு. கண்டன் சங்கரலிங்கனார் என்ற போராளி மீண்டும் தமிழ் தேசத்திற்கு
" தமிழ் நாடு " என்று மாற்றம் செய்ய போராடினார்.
பிறகு திரு.கண்டன் சங்கரலிங்கனார் போராட்டத்திற்கு கிடைக்கப்பட்ட வெற்றியாக நவம்பர் 1ம் தேதி தமிழகம் மீண்டும் தமிழ்நாடாக உருவானது.
தமிழர்கள் அனைவரும் இந்திய சுதந்திர தினத்தை விட அதிமாக நாம் போற்ற வேண்டிய தினம் .
தமிழர் நாட்டை பேணிப் பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, இயற்கை வளங்களை, பண்பாட்டை, மொழியை, உரிமைகளை பாதுக்காக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது.
நமது முன்னோர்களும் , மூதாதையர்களும் ஆண்ட இந்த உலகை.
பிளவுகளை ஏற்படுத்திய நமது மரபை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்
இந்த உலக மக்கள் .
உலகமே நம்முடைய மரபை புனிதமாக மதிக்கிறது.
உலக மக்களுக்கு தெரியவில்லை !!!
நாம் எதிர்ப்பது நம்முடைய முன்னோர்களின் மரபுகளை !!!!!!
ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூற நமக்கான ஒரு நாள் இந்த நாள்.
தமிழர்கள் அனைவரும் தமிழர் கொடியேற்றி கொண்டாடும் விதமாகவும், தமிழ்நாட்டின் பிறந்த நாளை விழாவாக இந்நாளை கொண்டாட வேண்டும்.
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது போல தீபாவளியை கொண்டாடுவது போல இதனை வெகு சிறப்பாக நாம் கொண்டாட வேண்டும்.
உலகில் உள்ள அனைவருக்கும் இந்த தினத்தை அறிய செய்வோம்.
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
குறள் 731
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
நவம்பர் 1 தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம் !!!!!
உலகில் தமிழ் தேசம் ( நாடு)
புனித தன்மை உடையது என்பது
உலகமே அறிந்து ஒன்று.
கடவுளின் படைப்பில் இயற்கையும் ,
இயற்கையின் படைப்பில்
தமிழ் தேசமும் என்றும் சிறப்புடையதாகும்.
நாம் அறியாதவைகள் பல ,
அதில் நாம் அறிந்தவைகள் சில !!!!!
புனித தன்மை உடையது என்பது
உலகமே அறிந்து ஒன்று.
கடவுளின் படைப்பில் இயற்கையும் ,
இயற்கையின் படைப்பில்
தமிழ் தேசமும் என்றும் சிறப்புடையதாகும்.
நாம் அறியாதவைகள் பல ,
அதில் நாம் அறிந்தவைகள் சில !!!!!
பூமி தாய்க்கு மகனாக பிறந்த குமரியனின் இந்த குமரிக்கண்டம்.
இயற்கையில் பாதி அழிந்தாலும் ,
அதே இயற்கை எங்களுடைய மரபுகளை வாழ வைக்க உதவுகிறது.
உலகை ஆண்ட எம் இனம்.
சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் ஒன்றாக்கி இந்த திராவிட தேசத்தை தமிழ்தேசமாகவே அழைத்தார்கள்.
அதாவது தமிழகம் என்று.
காலப்போக்கில் ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. ஒருமைப்பட்ட தமிழ்தேசம் ஆங்கிலப்பிடியில்
" மெட்ராஸ் பட்டினமாக உருவாகியது.
ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டன.
திராவிடம் பிளவு கண்டது.
தமிழ் தேசத்தை ,
ஆங்கில ஆட்சி !!!!
மெட்ராஸ் பட்டணம் என்று பெயர் மாற்றம் செய்தார்கள்.
இந்திய தேசம் சுதந்திரம் கண்ட பிறகு ,
திரு. கண்டன் சங்கரலிங்கனார் என்ற போராளி மீண்டும் தமிழ் தேசத்திற்கு
" தமிழ் நாடு " என்று மாற்றம் செய்ய போராடினார்.
பிறகு திரு.கண்டன் சங்கரலிங்கனார் போராட்டத்திற்கு கிடைக்கப்பட்ட வெற்றியாக நவம்பர் 1ம் தேதி தமிழகம் மீண்டும் தமிழ்நாடாக உருவானது.
தமிழர்கள் அனைவரும் இந்திய சுதந்திர தினத்தை விட அதிமாக நாம் போற்ற வேண்டிய தினம் .
தமிழர் நாட்டை பேணிப் பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, இயற்கை வளங்களை, பண்பாட்டை, மொழியை, உரிமைகளை பாதுக்காக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது.
நமது முன்னோர்களும் , மூதாதையர்களும் ஆண்ட இந்த உலகை.
பிளவுகளை ஏற்படுத்திய நமது மரபை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்
இந்த உலக மக்கள் .
உலகமே நம்முடைய மரபை புனிதமாக மதிக்கிறது.
உலக மக்களுக்கு தெரியவில்லை !!!
நாம் எதிர்ப்பது நம்முடைய முன்னோர்களின் மரபுகளை !!!!!!
ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூற நமக்கான ஒரு நாள் இந்த நாள்.
தமிழர்கள் அனைவரும் தமிழர் கொடியேற்றி கொண்டாடும் விதமாகவும், தமிழ்நாட்டின் பிறந்த நாளை விழாவாக இந்நாளை கொண்டாட வேண்டும்.
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது போல தீபாவளியை கொண்டாடுவது போல இதனை வெகு சிறப்பாக நாம் கொண்டாட வேண்டும்.
உலகில் உள்ள அனைவருக்கும் இந்த தினத்தை அறிய செய்வோம்.
இரண்டே அடியில் உலகை அடக்கியவன்
எம் பாட்டன் வள்ளுவன் வாழ்க.
உலகை ஆண்ட முதல் மாமன்னன் திரு.வள்ளுவன்.
எம் பாட்டன் வள்ளுவன் வாழ்க.
உலகை ஆண்ட முதல் மாமன்னன் திரு.வள்ளுவன்.
குறள் !!!
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
குறள் 731
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
நவம்பர் 1 தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம் !!!!!
நம்முடைய உரிமைகளை பறித்தவர்களிடம் கூறுவோம் !!!
தனி உரிமைகளை உருவாக்க தனி நாடாக தனித்து இருக்கும் தமிழ்நாடு என்றும் தனி நாடு தான்.
தனி உரிமைகளை உருவாக்க தனி நாடாக தனித்து இருக்கும் தமிழ்நாடு என்றும் தனி நாடு தான்.
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
தமிழ் அறிந்தாரிடம் !!!
தமிழில் பேசுவதே தமிழனின் மரபு. " வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment