Pages

Friday, 13 December 2019

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரும் 'விர்ஜின்' குழுமத் தலைவருமான ரிச்சர்ட் பிரான்சன் ஒரு தமிழர் !!!!


உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன் நாட்டில் உள்ளவர் .. 

டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகம் என்பது தமிழர்கள் 

அறிய வேண்டியவை !!!





உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரும் 'விர்ஜின்' குழுமத் தலைவருமான ரிச்சர்ட் பிரான்சன், 

தனது மூதாதையர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சுவாரசிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக தனது டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்க்கப்பட்ட போது, இந்த உண்மை தனக்கு தெரிய வந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

1793 ஆம் ஆண்டு முதல், நான்கு தலைமுறைகளாக எங்கள் மூதாதையர்கள் தமிழகத்தின் கடலூர் பகுதியில் வசித்து உள்ளார்கள். 

தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் எனது மூதாதையர் திருமணம் செய்துள்ளார். 

எனவே, ஒவ்வொரு முறை, நான் தமிழர்களை சந்திக்கும் போதெல்லாம், 

இவர்கள் எனது உறவினர்களாக இருக்கக்கூடும் என்று பெருமிதம் கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெரிய தொழிலதிபர்
விர்ஜின் குழுமம்
பிரிட்டனை சேர்ந்த, 69 வயதாகும் ரிச்சர்ட் பிரான்சன், புகழ்பெற்ற விர்ஜின் என்ற தொழில் குழுமத்தின் தலைவராகும். ஏர்லைன்ஸ், டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.

திட்டம் 
முதலீடு
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவை சந்தித்து, 
ஹைப்பர் லூப் தொழில்முதலீடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் மும்பை வருகை தந்துள்ளார்.
 அப்போதுதான் இந்த சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.


பாரம்பரியம் 

தமிழக பாரம்பரியம் !!!!

தமிழகத்தின் பூர்வீகம் என்பது மிகவும் பழமையானது. 

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த போதிதர்மர் மற்றும் சீனா நாட்டுக்கு இடையேயான உறவு அனைவரும் அறிந்ததே. 

போதிதர்மரை புத்தமதத்தின் குருக்களில் ஒருவராக சீனர்கள் கருதுகிறார்கள்.



தமிழர்கள் 
மூத்த குடி
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி, என்ற புகழ்பெற்ற தமிழ் மரபு,

 பல்வேறு நாடுகளிலும் பரந்து விரிந்து கிளைகளை பரப்பி உள்ளது என்பது இது போன்ற டிஎன்ஏ டெஸ்ட்களின் மூலமும் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.



இன்றுவரை உலக மக்களின் தாயகம் குமரிக்கண்டம் என்னும் இலெமூரியா கண்டம் தான்.

தமிழர் அவர்களுடைய வம்சாவளிகளை பல இடங்களில் உருவாக்கி உள்ளார்கள்.

உலகில் தோன்றிய முதல் மனித இனம் .

" குமரின் " என்னும் தமிழன்.

இன்று உள்ள மூக்கடலையும் சூழ்ந்த தமிழ் தேசம்!!!!

அன்றேய இரண்டே கடலாக இருந்த சொர்க்க பூமி
" குமரிக்கண்டம் ". 

இதில் உருவான ஒட்டுமொத்த உலகமே இன்று பல உண்மைகளை புதைக்கிறது. 

நம் தந்தையான இலெமுரியன் என்னும்  குமரியன் மகளே இந்தியா !!!!

தந்தையை அழிக்க எண்ணுகிறாள் என்பது வருத்தமாக இருக்கிறது. 

ஆனால் உலகம் அவர்களின் தந்தையை காக்க முயற்சிக்கிறது.

தமிழின் மரபு இன்றுவரை பல நாட்டில் பரவி உள்ளது.


தமிழர் நாட்டை பேணிப் பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, 

இயற்கை வளங்களை, பண்பாட்டை, மொழியை, உரிமைகளை பாதுக்காக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது.

நமது முன்னோர்களும் , மூதாதையர்களும்  ஆண்ட இந்த உலகை.

பிளவுகளை ஏற்படுத்திய நமது மரபை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்
இந்த இந்திய மக்கள் .

உலகமே நம்முடைய மரபை புனிதமாக மதிக்கிறது.

உலக மக்களுக்கு தெரியவில்லை !!!
நாம் எதிர்ப்பது நம்முடைய முன்னோர்களின் மரபுகளை !!!!!!


உலக சரித்திரத்தின் வரலாற்று புத்தகத்தில் தமிழன் தனது பக்கத்தினை கேட்டுப் பெறவில்லை. 
அவனது சாதனைக்கு  வரமாக கொடுக்கப்பட்டது.

தமிழன் வரலாறு.

                   தமிழால் இணைவோம் !!!
                   அறிவால் உயர்வோம் !!!
                             தமிழ் வாழ்க !!!
           அறிவியலின் தேடல் தொடரும்.
                        வலியே  " வலிமை "
                 - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment