ஏராளமான கானானிய மதங்கள் உருவான கானான் தேசத்தில் பெத்லஹேமில் பிறந்து உலகின் அதிக மக்கட் தொகையை கொண்ட முதன்மையான மதமாகியுள்ளது கிறிஸ்தவம் .மக்களை தேடி தேடி பரப்பிய முதல் மதம் கிறிஸ்தவம் தான்.
உண்மையில் இயேசு எப்போதும் மதம் பரப்பியது இல்லை அவர் யூத போதனைகளை செய்தார் , ஜோகோவா கடவுளின் புகழ் பாடிக் கொண்டிருந்தார் . கிறிஸ்தவ மதத்தை அவர் தோற்றுவிக்கவும் இல்லை பரப்பவும் இல்லை. இயேசு இறக்கும் வரையில் அவர் யூதமதத்தினையே பின்பற்றினார் இன்றைய கிறிஸ்தவர்களின் எந்த வழிபாட்டு முறையும் அவர் போதித்தது அல்ல.அப்போது இஸ்ரேலில் யூத மதம் தவிர வேறு எந்த மதமும் இல்லை. இயேசு யூதராக ஞானஸ்தானம் செய்து மதத்தில் இணைத்துக் கொண்டார். இவரது சகோதர் ஜோசப் தான் இவருக்கு யூதராக ஞானஸ்தானம் செய்து வைத்தார். நீண்டகாலமாக இயேசுவிற்கு ஞானஸ்தானம் தள்ளிக் கொண்டே போனது. ஜோர்டன் நதிக்கரையில் நீராடி புனித சடங்குகளை இயேசு செய்து அருட்செய்தி சொல்ல ஆரம்பித்தார் . இயேசு தன் வாழ் நாள் முழுவதும் யூதர்களின் கடவுளான ஜோகாவா வை தான் வழிபட்டார். கிறிஸ்தவர்கள் இயேசு வழிபட்ட ஜோகாவாவை ஏன் வழிபடுவதில்லை.ல்
தன்னைக் கடவுளாகவோ தூதுவராகவோ இயேசு அறிவித்ததில்லை. அவர் யூத மதத்தின் நற்செய்திகளை கூறினார். ஜோகாவாவின் புகழை பரப்பிக் கொண்டிருந்தார். அப்போதைய இஸ்ரேல் ரோமானியர்களின் அடிமையாய் இருந்தது. அவர்கள் டெம்பிள் மவுண்ட்டில் யூதர்களின் இரண்டாவது கோவிலையும் தகர்த்து அங்கு ரோமானிய மத வீனஸ் கோவிலை கட்டினர். மீண்டும் அங்கு யூதக் கோவில் கட்ட யூதர்கள் முனைந்தனர். இயேசுவை பின்பற்றும் யூதர்கள் அவரை மெசியா என நம்பினர். அதாவது யூத மத நூல் தோராவின்ப்படி உலகை மீட்க மெசியா வருவார். அவர் தான் இயேசு என்று அவரை பின்பற்றுபவர்கள் நம்பினர். அவரே மீண்டும் பிறந்து மொத்த மக்களையும் நல்வழிப்படுத்துவார் என்று பைபிளும் குரானும் கூறுகிறது. அதே வேளையில் குரான் இயேசு இறைதூதர் தான் கடவுளின் மகனல்ல என்கிறது அவர் மீண்டும் பிறந்து இஸ்லாமை பரப்பி மக்களிடம் சேர்ப்பார் . யூதர்கள் இயேசுவை மெசியாவாக ஏற்கவில்லை. இதனால் தான் யூதர்களை மொத்தமாக இஸ்ரேலிலிருந்து விரட்டியடித்தனர். ஹிட்லரும் படுகொலை செய்தார். அவர்களும் இறைதூதர் ஒருவர் உலகை யூத மயமாக்குவார் என்று காத்திக்கொண்டிருக்கின்றனர். அவர் இஸ்ரேலில் தான் பிறப்பார். அதற்காக தான் மீண்டும் இஸ்ரேலில் யூதர்கள் குடிபுகுந்துள்ளனர். இந்த இறைத்தூதர் வருகை ஹிந்து மதத்தின் கல்கி அவதாரத்தினை தழுவி தான் பல மதங்களில் வைத்துள்ளனர்.
இயேசு இறந்தபின் அவரை பின்பற்றும் யூதர்கள் ஜோகோவா வழிபாட்டை விட்டுவிட்டு இயேசுவை வழிபடத் தொடங்கினர். தனி வழிபாட்டு முறைகளை அமைத்து ஊர் ஊராக சென்று மதம் பரப்பினார்கள்.அன்பு செலுத்தி மதம் பரப்புதல் , அடிமைப் படுத்தி மதம் பரப்புதல் , வாள்முனையில் மதமாற்றுதல் , பொருள் கொடுத்து உதவி செய்து மதம் பரப்புதல் , பயமுறுத்தி மதம்மாற்றுதல் என முறையிலும் மதம் மாற்றியுள்ளனர். இயேசு எப்போதும் மதம் பரப்புங்கள் என்று கூறியதே இல்லை. பைபிளை தங்கள் இஷ்டம் போல் பாதிரியார்கள் மாற்றி அமைத்துக் கொண்டே இருந்தனர் பைபிளின் முழு அடிப்படை யூதர்களின் தோராவிலிருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது .
கிறிஸ்தவர்கள் எப்போதும் தங்கள் மதத்தினை பரப்பும் சிந்தனையிலே உள்ளார்கள். தற்போது ஐரோப்பிய , அமேரிக்க கிறிஸ்தவர்கள் பெரிதும் மாறியுள்ளனர். ஹிந்துக்களை போல் மத சுதந்திரத்தை விரும்புகிறார்கள். இந்திய கிறிஸ்தவர் அவ்வாறு இருப்பதில்லை .
மூட நம்பிக்கைகள் அதிகம் இருக்கிறது கிறிஸ்தவர்களிடம் பூமி உருண்டை என்று சொன்னதிற்கு கொன்றவர்கள் ஆயிற்றே. மதம் பரப்ப முதலில் பணம் செலவழிக்கின்றனர். அதுவே அவர்கள் கிறிஸ்தவராக மதம் மாறிய பின் இறைவனுக்கு காணிக்கை , பங்கு தொகை கொடு என மத போதகர்கள் கறந்து விடுகின்றனர். இந்தியாவில் மதபோதகர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளை சம்பாதித்துள்ளனர் . அதே வேளையில் மாற்று மதத்தினரிடம் சிறிது கூட சகிப்புத்தன்மை இல்லாதவர்கள். கிறிஸ்தவ பள்ளிகளில் ஹிந்து மாணவர்கள் போட்டு வைப்பதற்கும் , பூ வைப்பதற்கும் ,கயிறு கட்டியதற்கும் கொலை வெறி தாக்குதல் நடத்துவார்கள்.
கிறிஸ்தவ பள்ளிகளில் தீபாவளிக்கு முந்தைய நாளும் அடுத்த நாளும் கட்டாய பரீட்சை இருக்கும். முதல் நாள் மிகவும் தாமதப்படுத்தி தான் மாணவர்களை வெளியேற்றுவார்கள். தீபாவளியை கொண்டாடமல் அவர்கள் பரீட்சைக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம். கோவில் திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை கட்டாயம் என்றாலும் வேண்டுமென்றே பள்ளி நடத்துவார்கள். அன்று விடுமுறை எடுக்கவும் விட மாட்டார்கள். மதம் மாறினால் நன்றாக படிக்கலாம். கஷ்டப்படும் குடும்பத்து மாணவர்களிடம் மதம் மாறினால் கஷ்டங்கள் போய் விடும் என்றெல்லாம் மூளைச்சலவை செய்வார்கள். அவ்வாறு மாறுபவர்களுக்கு பள்ளியில் நிறைய சலுகைகள் தருவார்கள். அதை பார்த்து மற்ற மாணவர்களுக்கும் ஆர்வம் வரும்.
தமிழ் போர்வையில் வீரமா முனிவர் என்ற பாதிரியார் மதம் பரப்பினார். அன்பு போர்வையில் அன்னை தெரசா மதம் பரப்பினார். எப்படியும் கடைசியில் தெரசா மதம் மாற்றி விடுவார். மதம் மாற்றாமலே சேவை செய்திருக்கலாம். மாற்று மதத்தினர் மீது வெறுப்பை உமிழும் மதப்போதகர்கள் அதிகம். ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளை காபி அடித்து மதத்தில் புகுத்துவார்கள்.
நாட்டின் அதிசயமான கோவில்களும் மசூதிகள் இருந்தாலும் வேடிக்கை பார்க்க கூட உள்ளே செல்ல மாட்டார்கள். அந்தளவு மூளைச்சலவை செய்ய்பட்டிருப்பார்கள். இவர்கள் என்று ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இயல்பாகவும் மதசகிப்புதன்மையோடும் இருப்பார்கள் என்று தெரியவில்லை.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment