உயிர்களில் மருத்துவ ஆய்வு என்னும் ஆங்கிலத்தில் கூறும்
பயோமெடிக்கல் டெக்னாலஜி ஒரு முன்னேற்றம் ..
உடனடியாக காயத்தை ஆற்றும் ஒரு பசை கண்டுபிடிப்பு. விலங்கு சோதனை நடவடிக்கை மிகவும் சாதகமான முடிவுகளை அளித்துள்ளது. இப்போது மனிதர்கள் மீதான சோதனை தொடங்கியுள்ளது. திறந்த இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு இது குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.அதற்கான காணெளியை கீழேயே பதிவிடுகிறேன்.
மேலும் நம்முடைய அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்)
No comments:
Post a Comment