பொது அறிவு களஞ்சியம்
1. தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்.
2. ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.
3. துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
4. பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
5. ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது.
மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
6. சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
7. ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும்.
அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
8. குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
9. சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை).
பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
10. சுக பிரசவம் அல்லாமல் !!!
தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் .
அதனால் தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.
11. பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
12. நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.
13. நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
14. தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
15. காட்டுக்கு ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் .
ஆனால் அதன ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான்.
வயிறு நிரம்பி இருந்தால் தான் சிங்கம் கர்ஜிக்கும்.
16. மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.
17. “ லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
18. தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.
19. இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.
20. காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.
21. குளிர் காலத்தில் குயில் கூவாது.
22. எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.
23. லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
24. கரப்பான் பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும்.
ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
25. கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
26. யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
27. கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்.
28. மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.
29. 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
30. ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.
31. வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
32. ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
33. தமிழ் நாட்டின் தலைவர் திரு.பெரியார் பொது கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார்.
அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
34. ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.
ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
35. தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே , குங் ஃபூ வீரர் ஆனார் – புருஸ்லீ.
36. சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
37. விமானத்தில் இருக்கும்
கருப்பு பெட்டி !!!! ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
38. சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
39. யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
No comments:
Post a Comment