தமிழ் மொழியின் தொன்மை பாகம் 2.
தமிழ் எழுத்துக்களின் பிறப்பிடம்...
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட "நன்னூல்" எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது? பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது? துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி விரிவாக கூறப்பட்டிருக்கிறது...
தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது. இதை ஒலிக்க உதடு, நாக்கு, பல்,அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ), அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது. அங்காத்தல் ( வாய் திறத்தல் ), உறல் ( பொருந்துதல் ), வருடல் ( தடவுதல் ), ஒற்றுதல், குவிதல் என்று செயல்படுகின்றது என விவரிக்கிறது.
அ,ஆ எனும் முதல் இரு எழுத்தும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு - வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றது...
இ,ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்தும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி, வாய்,அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் ( பொருந்துதல் ) செயலால் எழுத்தாகி ஒலிக்கிறது !.
உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்தும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன...
தமிழ் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு பழமையானது அல்ல !!!!!
குமரிக்கண்டம் அழியும் பொழுது மிஞ்சிய நூல்களை கொண்டு தமிழின் வயதை கணக்கிட முடியாது.
குமரிக்கண்டம் அழிந்து இருபதாயிரம் ஆண்டுகள் ஆகிறது.
அப்பொழுது அங்கு வாழ்ந்த மக்களின் ஆண்டுகள் என்னவாயிற்று !!!!
அவர்களுக்கு மூதாதையர் வாழ்ந்த ஆண்டுகள் என்ன ????
இப்பொழுது உள்ள பழமை வாய்ந்த 20,000 ஆண்டுகள் கடந்த நூல்களை எழுந்திய புலவர்களின் ஆசானின் ஆண்டுகள் என்ன ????
கவியும் , இலக்கியத்தையும் , இலக்கணத்தை கொண்ட பழமைவாய்ந்த தமிழ் மொழி எழுத்து வடிவத்தை பெறுவதற்கு முன்பே உள்ள தமிழ் மக்கள் பேசிய அன்றைய வழக்கத்தில் இருந்த தமிழ் மொழியின் வயது என்ன ????
தமிழ் எழுத்துகள் உருவாக காரணமாகிய விளங்கிய அகத்தியர் !!!!!
கிமு.1கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்திய மாமுனிவரின் வழக்கத்தில் பேசிய தெய்வ மொழி தமிழின் வயது என்ன ????
தமிழ் மொழி உருவாக்கவும் , பரவும் காரணமான சிவபெருமானின் இளைய மகன் ஆகிய தமிழ் கடவுள் முருகன் பேசிய தெய்வ மொழியின் வயது என்ன ??????
இதற்கு எல்லாம் அடிப்படையான மூலப்பொருளாக விளங்கிய சிவபெருமானின் எண்ணத்தில் தோன்றிய தமிழ் மொழி மானிடர்களுக்கு வரமாக அமைய வேண்டும் என்று வழிவகுத்த ஆண்டுகள் என்ன ????
என்றால் கண்டிப்பாக எவராலும் கணக்கிட இயலாது என்பதை அனைவரும் ஏற்க வேண்டும்.
தமிழ் மொழி அல்ல !!!!
தமிழ் உயிர் !!!!!!
உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றி உள்ளது.
கடவுளின் தெய்வ மொழியை வணங்குவோம்.
மதிப்போம்.
கற்போம் , கற்பிப்போம் !!!!
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்).
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
தமிழ் எழுத்துக்களின் பிறப்பிடம்...
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட "நன்னூல்" எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது? பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது? துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி விரிவாக கூறப்பட்டிருக்கிறது...
தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது. இதை ஒலிக்க உதடு, நாக்கு, பல்,அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ), அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது. அங்காத்தல் ( வாய் திறத்தல் ), உறல் ( பொருந்துதல் ), வருடல் ( தடவுதல் ), ஒற்றுதல், குவிதல் என்று செயல்படுகின்றது என விவரிக்கிறது.
அ,ஆ எனும் முதல் இரு எழுத்தும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு - வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றது...
இ,ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்தும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி, வாய்,அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் ( பொருந்துதல் ) செயலால் எழுத்தாகி ஒலிக்கிறது !.
உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்தும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன...
இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. சிவா கிருஷ்ணகிரி மாவட்டம்.
திரு. சிவா கிருஷ்ணகிரி மாவட்டம்.
அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
ஒரு உண்மையான தகவல் !!!!!தமிழ் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு பழமையானது அல்ல !!!!!
குமரிக்கண்டம் அழியும் பொழுது மிஞ்சிய நூல்களை கொண்டு தமிழின் வயதை கணக்கிட முடியாது.
குமரிக்கண்டம் அழிந்து இருபதாயிரம் ஆண்டுகள் ஆகிறது.
அப்பொழுது அங்கு வாழ்ந்த மக்களின் ஆண்டுகள் என்னவாயிற்று !!!!
அவர்களுக்கு மூதாதையர் வாழ்ந்த ஆண்டுகள் என்ன ????
இப்பொழுது உள்ள பழமை வாய்ந்த 20,000 ஆண்டுகள் கடந்த நூல்களை எழுந்திய புலவர்களின் ஆசானின் ஆண்டுகள் என்ன ????
கவியும் , இலக்கியத்தையும் , இலக்கணத்தை கொண்ட பழமைவாய்ந்த தமிழ் மொழி எழுத்து வடிவத்தை பெறுவதற்கு முன்பே உள்ள தமிழ் மக்கள் பேசிய அன்றைய வழக்கத்தில் இருந்த தமிழ் மொழியின் வயது என்ன ????
தமிழ் எழுத்துகள் உருவாக காரணமாகிய விளங்கிய அகத்தியர் !!!!!
கிமு.1கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்திய மாமுனிவரின் வழக்கத்தில் பேசிய தெய்வ மொழி தமிழின் வயது என்ன ????
தமிழ் மொழி உருவாக்கவும் , பரவும் காரணமான சிவபெருமானின் இளைய மகன் ஆகிய தமிழ் கடவுள் முருகன் பேசிய தெய்வ மொழியின் வயது என்ன ??????
இதற்கு எல்லாம் அடிப்படையான மூலப்பொருளாக விளங்கிய சிவபெருமானின் எண்ணத்தில் தோன்றிய தமிழ் மொழி மானிடர்களுக்கு வரமாக அமைய வேண்டும் என்று வழிவகுத்த ஆண்டுகள் என்ன ????
என்றால் கண்டிப்பாக எவராலும் கணக்கிட இயலாது என்பதை அனைவரும் ஏற்க வேண்டும்.
தமிழ் மொழி அல்ல !!!!
தமிழ் உயிர் !!!!!!
உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றி உள்ளது.
கடவுளின் தெய்வ மொழியை வணங்குவோம்.
மதிப்போம்.
கற்போம் , கற்பிப்போம் !!!!
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்).
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment