மகாபாரதம் நடந்த இடம் குருச்சேத்திரம் ஆகும்.
இது பண்டைய குரு நாட்டு எல்லைக்குள்ளேயே இருந்தது. அவர்களின் அத்தினாபுரத்திற்கு முன்பான பண்டைய தலைநகரமான அசந்த் இற்கு மேலே இருந்தது.
பாண்டியர்கள் பாண்டவரின் சார்பாகவே போரிட்டனர். பாண்டிய மன்னர்களின் வீரப்பிரதாபங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் மொத்த மஹாபாரதமும் இன்றைய வட இந்தியா , பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானித்தானிலிருந்த இராச்சியங்களை உள்ளடக்கியதாகவே இருந்தது.
கிரேக்க பாரசீக சீன வீரர்களைப் போலவே தமிழ் மன்னர்கள் சிறிய இடத்தை பெறுகின்றனர். ஆனால் பாண்டியர் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர்.திரு.மஹி அவர்களுக்கு மிக்க நன்றி !!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment