பச்சையாக வெங்காயம் சாப்பிடுவதால் வரும் நன்மைகள் !
அன்றாட சமையலில் உபயோகிக்கும் ஒரு பொருள் தான் வெங்காயம் .இந்த வெங்காயம் பல நோய்களை குணப்படுத்தும் ஒரு அறிய மருந்தாகவும் பயன்படுகிறது .இதில் சல்பர் அதிகம் உள்ளது மேலும் வைட்டமின் சி , பி 6 , பையோடின் ,போலிக் அமிலம் ,கிரோமியம் , கால்சியம் ,நார்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது . இவ்வளவு சத்துக்களை கொண்டுள்ள வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்ன என்ன நன்மைகள் என்று அறிந்து கொள்ள தொடர்ந்து இக் கட்டுரையை படியுங்கள் .
வெங்காயம் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைட்களின் அளவை குறைக்கும் , இதில் உள்ள சல்பர் ரத்தத்தை சுத்திகரிக்கும் ,மேலும் ரத்த தட்டுகள் உரைவதை தடுக்கும் .இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவும் ,மாரடைப்பு வராமல் தடுக்கும் .
வெங்காயத்தில் உள்ள அலச்சி எதிர்ப்பு பண்புகள் சுவாசக்குழாய் தசைகளை அமைதி படுத்தி ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அலெர்ஜி பிரச்சனைகளிருந்து விடுவிக்கும் .மேலும் இது சளி , இருமல் , தும்மல், மூக்கு ஒலுகள்போன்றவற்றை தடுக்க பெரிய உதவியாக இருக்கும் .மேலும் இதில் உள்ள மைக்ரோவியல் தன்மை உணவினால் உண்டாகும் நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்டது .இதில் உள்ள பைட்ரோ கெமிகல் அல்சர் அபாயத்தையும் குறைக்கும் .
வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஆகையால் தினமும் சிறிது பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும் .மேலும் இதில் உள்ள அன்டி செப்டிக் ,அன்டி மைக்ரோவியால் பண்புகள் காசநோய் உண்டாக்கும் மைக்ரோ பாக்டீரியாக்களை செயல் இளகச் செய்யும் அகவே காசநோய் உள்ளவர்கள் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் அந்த நோய் குணமாகும் .
வெங்காயத்தில் கரோளிகள் மற்றும் சோடியம் மிகவும் குறைவு மேலும் இது கொழுப்புகள் அற்றது இது ரத்த நாளத்தின் நெகிழ்வு தன்மையை அதிகரித்து உயர் ரத்த அழுத்தத்தை குறைகிறது .மேலும் இது ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது .இதில் உள்ள பைட்ரோ கெமிக்கலான டை சல்பைட்கள் ,ட்ரை சல்பைட்கள் ,காசிடின் போன்றவை ரத்தத்தை சுத்திகரிக்கும் இதனால் உடலில் இருக்கும் வீக்கங்கள் குறைந்து புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும் .
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் சரிமான கோளாறுகளான பசியின்மை , வயிற்று ஒப்பிசம் ,சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்றவை தடுக்கப்படும் .மேலும் இதில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்து ரத்தசோகையை சரி செய்ய உதவும் .ஆகவே உடலில் ரத்தம் குறைவாக் உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள் .இறுதியாக இது உயர் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது .
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment