Pages

Monday, 15 March 2021

சங்கக் காலப் பாடல்களில் தற்போதைய சென்னை எந்தப் பெயரில் அழைக்கப்பட்டது?

சங்ககாலத்தில் சென்னை என்னும் நகரம் இல்லை. 

ஆனால் இன்றைய சென்னையில் உள்ள ஊர்களும் சங்காலத்தில் இருந்த சங்க பெயர்களும்.

மயிலாபூர் - மயிலை, 

திருவல்லிக்கேணி - அல்லிக்கேணி, திருவெற்றியூர் - ஒற்றியூர், திருவான்மியூர் -வான்மீகியூர், 

போன்ற கடற்கரை கிராமங்கள் இருந்தன. இவை ஆழ்வார்கள், நாயன்மார்கள், பதிகங்களில் இடம் பெற்றுள்ளன .


        தமிழால் இணைவோம் !!!

           அறிவால் உயர்வோம் !!!

                  தமிழ் வாழ்க !!!

     அறிவியலின் தேடல் தொடரும்.

               வலியே  " வலிமை "

        - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment