இந்து தோன்றியது தமிழ்நாட்டில் !!!!
அதாவது குமரிக்கண்டத்திலே உருவானது இது.
இந்து என்பது மதம் இல்லை. இந்து என்பது இயற்கை தான் கடவுள் என்று விளக்கம் தர்ம்ம்.
சமஸ்கிருத மொழியில் கூறுவது இதை தான். சனாதன தர்மம் !!!!
ஓம் நமசிவாய !!!
இந்து மதம் யாரையும் ஏமாற்றுவது இல்லை .... தவறு செய்தால் தண்டனை உண்டு என போதிப்பது இந்து மதம் மட்டுமே ... இங்கு பாவ மன்னிப்பு கிடையாது ... " கன்பெஷன் " என்ற ஏமாற்றுவேலைக்கு இந்து மதத்தில் இடமில்லை ... அவனவன் செய்த தவறுகளுக்கு ஏற்ப அவனவனுக்கு தண்டனை நிச்சயம் உண்டு என்று சொல்லும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே ..
இதற்கான ஆதாரம். !!!!
1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் சிலைகள்
இருப்பது தமிழ்நாட்டில்.
2. 108 திவ்யதேசங்களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்.
4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் பிறந்தது தமிழ்நாட்டில்.
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.
6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.
9. பதிணென் சித்தர்களும் வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.
10.அது மட்டுமா பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..
அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.
குறிஞ்சி➡முருகன்
முல்லை➡திருமால்
மருதம் ➡ இந்திரன்
நெய்தல்➡வருண்ன்
பாலை➡கொற்றவை
தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி ஆகும்.
அதாவது குமரிக்கண்டத்திலே உருவானது இது.
இந்து என்பது மதம் இல்லை. இந்து என்பது இயற்கை தான் கடவுள் என்று விளக்கம் தர்ம்ம்.
சமஸ்கிருத மொழியில் கூறுவது இதை தான். சனாதன தர்மம் !!!!
ஓம் நமசிவாய !!!
இந்து மதம் யாரையும் ஏமாற்றுவது இல்லை .... தவறு செய்தால் தண்டனை உண்டு என போதிப்பது இந்து மதம் மட்டுமே ... இங்கு பாவ மன்னிப்பு கிடையாது ... " கன்பெஷன் " என்ற ஏமாற்றுவேலைக்கு இந்து மதத்தில் இடமில்லை ... அவனவன் செய்த தவறுகளுக்கு ஏற்ப அவனவனுக்கு தண்டனை நிச்சயம் உண்டு என்று சொல்லும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே ..
இதற்கான ஆதாரம். !!!!
1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் சிலைகள்
இருப்பது தமிழ்நாட்டில்.
2. 108 திவ்யதேசங்களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்.
4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் பிறந்தது தமிழ்நாட்டில்.
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.
6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.
9. பதிணென் சித்தர்களும் வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.
10.அது மட்டுமா பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..
அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.
குறிஞ்சி➡முருகன்
முல்லை➡திருமால்
மருதம் ➡ இந்திரன்
நெய்தல்➡வருண்ன்
பாலை➡கொற்றவை
தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி ஆகும்.
No comments:
Post a Comment