கிச்சுகிச்சு மூட்டினால் நம் உடலில் ஏற்படும் அதிசய நிகழ்வு
நம்மை யாராவது அடித்தால் வலிக்கும் . அதே போல் நம்மை நாமே அடித்து கொண்டால் கூட வலிக்க தான் செய்யும்.
இதே போல நமக்கு யாராவது
கிச்சுகிச்சு மூட்டினால் நமது உடல் பயங்கரமாக எதிர்வினை ஆற்றும்...
ஆனால் அதே நமக்கு நாமே கிச்சுகிச்சு மூட்டினால் மட்டும் இது ஏன் நடப்பது இல்லை ?
இதற்க்கு காரணம் கிச்சுகிச்சு போது நமது உடல் ஆபத்திற்கான எதிர்வினை ஆற்றுவது தான்.
தனது உடலை யாரோ என்னவோ செய்கிறார்கள் என்று அது தற்காப்புக்கு தயார் ஆகிறது.
இதனால் தான் நமக்கு நாமே செய்தால் அந்த எதிர்வினை நடப்பது இல்லை.
இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment