மீனவர்கள் ஏன் எப்போதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே மீன் பிடிக்க செல்கிறார்கள் தெரியுமா ?
பகலில் பூமியின் நில பரப்பு கடலை விட விரைவாக சூடாகிறது எனவே இதற்க்கு மேல் உள்ள காற்று விரைவாக வெப்பம் அடைந்து மேல் நோக்கி செல்கிறது அந்த இடத்தை நிரப்ப கடல் காற்று உள்ளே வருகிறது எனவே பகல் முழுதும் காற்று கடலில் இருந்து பூமி நோக்கி வருகிறது (பகலில் கடற்கறையில் இந்த காற்றை தான் நாம் உணறுகிறோம்)
இரவில் நிலம் குளிர தொடங்க கடல் இப்பொது உள்வாங்கிய வெப்பதை வெளியிடுகிறது காற்று மேலே செல்கிறது அங்கே நிலத்தின் காற்று கடல் நோக்கி வீசுகிறது இது மீனவர்கள் படகை செலுத்த ஏதுவாகிறது.
அடுத்த நாள் காலை மீண்டும் கரை திரும்பும் போதும் காற்று மீனவனுக்கு சாதகமாகவே இருக்கிறது.
மீனவர்கள் இரவில் மீன் பிடிக்க செல்ல காரணம் இது தான்.
இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment