Pages

Tuesday, 3 April 2018

மாரடைப்பு அடிக்கடி ஏன் குளியறையிலே வருகிறது

மருத்துவ குறிப்பு !!! 

மாரடைப்பு அடிக்கடி ஏன் குளியறையிலே வருகிறது ???
நாம் குளிக்க ஆரம்பிக்கும் போதுமுதன்முதலாக தலையினையோ அல்லது தலை
முடியினையோ நீரில்நனைப்பது மிகவும் மோசமான செயலாகும்.எப்பொழுதுமே
நமது உடம்பு சூடான இரத்தத்தினை கொண்டதாகும்.எனவே குளிர்ந்த நீரில்
தலையினை நனைத்தவுடன் உடல் தனது இயல்பான வெப்பநிலைக்குகொண்டுவர
நினைக்கும்.எனவே இப்படி தவறான முறையில் குளிக்க ஆரம்பிக்கும்போது இதன்
தொடர்ச்சியாக தலைக்குவேகமாக இரத்தம் பாயும் போது நமதுரத்தக்குழாய்
அல்லது தமனியின் வெடிப்புக்கு காரணமாகிமாரடைப்பு ஏற்படுகிறது.எனவே நாம்
குளிக்க ஆரம்பிக்கையில் பாதத்தில் ஆரம்பித்து தோள் வரை உடம்பினை மெதுவாக
நனைக்கவேண்டும்.இதனால் உச்சந்தலையிலிருந்து வெப்பம் ஆவியாக
வெளியேறுவதை உணரமுடியும் அல்லது நம் உடம்பில் முடிகள் கூச்செறிவதனை
சிலரால் உணரமுடியும்.எனவே பின் சொன்னமுறையில் குளிக்க ஆரம்பிப்பதை
வழக்கமாக கொள்ளவேண்டும்.அதிகரத்தக் கொதிப்பு உள்ளவர்கள்.அதிக
கொழுப்பு உடம்பில் உள்ளவர்கள் மற்றும் கடுமையான ஒற்றைத்தலைவலி
உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமான குளியல் முறையாகும்
தெரிந்தவர்களுக்கும்.அறிந்தவர்களுக்கும் இதனை பகிருங்கள் ஏனெனில் மனித
உயிர் புனிதமா

No comments:

Post a Comment