1000 ஆண்டு முன்பு கட்டப்பட்ட கோயில் இது. உலக அதிசயத்தில் மூத்த வயது உடையது.
85 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்றுநடந்த
கங்கைகொண்டசோழபுரக்கோவிலின்
திருக்குடமுழுக்கின்
காணொளிக்காட்சியின் முன்னோட்டம் இது.
பிரத்யேகமாக flying cameraகொண்டெல்லாம் படமாக்கியுள்ளார்கள்.
கோயிலை நிர்மாணித்த
ராஜேந்திரச்சோழனே அந்த கோவிலை
இப்படிப்பட்டதோர் அழகானகோணத்தில்
கண்டிருக்க வாய்ப்பில்லை.👇👇
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்)
No comments:
Post a Comment