சாமானிய மனிதர்களை வியக்க செய்யவதற்கும் , சிந்திக்க செய்யவதற்கும் அறிவு முதன்மையாக உள்ளது.
இந்த அறிவுகளை பகிர்ந்து அழிவிலா எதிர்காலத்தை உருவாக்க எண்ணுகிறேன்.
இந்த உலகம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தெரிவதில்லை.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் , எதோ ஒரு வகையில் !!! தாம் யாரு என்பதை உணர்த்தி கொண்ட இருக்கிறது இந்த உலகம்.
இங்கு அனைவரும் ஒரே மரபணுக்கள் கொண்டாலும் , அனைவருக்கும் ஒவ்வொரு திறமைகளும் , சிந்தனைகளும் கொண்டு உள்ளார்கள் என்பது உலகம் வரையறுகளில் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக அனைவரும் தங்களுடைய வாழ்வியலில் எதோ ஒரு வினாவிற்கோ , விடைக்கோ தகுதியானவர்கள் என்பது மிகுந்ததிறன் ஆற்றலை கொண்டுள்ள நமது அறிவுகள் உணர்த்திகிறது.
தகவல்களை உருவாக்க என்னிடம் ஒரே வழி.
உலகில் அதிகப்படியான வினாக்கள் தான் பல விடைகளை வெளிக்கொண்டு வருகிறது.
அனைவரும் அவரவருக்கு தெரிந்த அனைத்து தகவல்களை அறிவோம் , அறிவிப்போம்.
உங்களுக்கு என்ன தெரியுமோ எதை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
*வருங்காலத்திற்கு சிறந்த கோட்பாடு*
* அறிவை வளர்க்கவும் ,
* அறிவை பரப்பவும் ,
* அதை தக்க வைக்கவும் !!!
எல்லாரும் சேர்ந்து உலகில் உள்ள சோதனைகளை , சாதனைகளாக மாற்றுவோம்.
யாம் அறிந்த தகவல்களை அனைவரும் அறிய வேண்டும். கற்போம் கற்பிப்போம். "
ஒவ்வொரு மூளையாக செயல்படும் பொழுது நம்முடைய ஆற்றலை விட , நாம் அனைவரும் ஒரேமூளையாக செயல்படும் பொழுது தான் ஆற்றல் பலமடங்கு சிந்தனைகளை வெளிக்கொண்டு வருகிறது.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
" வலியே வலிமை "
-அய்யனார் (வால்வரின்).
என் கனவு.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவியல் கேள்விகள்,
காவியம், புராணம், வரலாறு, அறிவியல் தொடர்பான அனைத்து காணொளிகள் கொண்ட தகவல்கள் மட்டும்.
மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் அரசாங்கம்,
மக்களுக்கு எதிரான சட்டம்,
ஊழல், பசி, வறுமை, பயங்கரவாதம், எல்லாவற்றையும் அழிக்க நான் திட்டமிட்டுள்ளேன்.
உலகின் அறியாமை தவிர்க்கப்பட வேண்டும்.
நாம் அறிந்த அறிவியல் தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
எமக்கும் , மற்றார்க்கும் கற்றுக் கொடுங்கள். வரலாற்றைப் பதிவு செய்யாத எந்தவொரு உயிரினமும் தன்னைத்தானே நிற்க முடியாது.
No comments:
Post a Comment