1956-ல் மொழிவாரியாக தமிழகம் பிரிக்கப்பட்டதிலிருந்தே பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
1956-ம் ஆண்டு 13 மாவட்டங்கள் இருந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போதைய மாவட்டங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
No comments:
Post a Comment