அசோகர் தூண்கள் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் என்னென்ன?
- அசோகரின் தூண்கள் என்பன இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு இடங்களில் மௌரிய அரசரான அசோகரால் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட தூண்களை குறிக்கும்.
- முதலில் பல்வேறு தூண்கள் இருந்துள்ளன.
- தற்போது 19 தூண்கள் மட்டுமே உள்ளன.
- அதில் பல உடைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
- அசோகர் தூணில் நான்கு சிங்கங்கள் உள்ளன.
- அவை
- ஆற்றல்
- துணிவு
- வலிமை
- பெருமை ஆகியவற்றைக் குறிக்கின்றன.
- இந்த தூணில் காளை, குதிரை, யானை, சிங்கம் ஆகிய நான்கு உயிரினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு தூணும் 40–50 அடி உயரமும், தலா 50 டன் எடையும் உடையவை.
- இவற்றுள் ஒருசில சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ள இடங்களிலிருந்து கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட மைல் தொலைவில் செதுக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன.
- இந்த தூண்களில் பெரும்பாலும் அசோகர் கால நீதியைப் பற்றி பொறிக்கப்பட்டுள்ளன.
- முதல் தூணானது 16ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
புகழ்பெற்ற சாஞ்சியிலுள்ள அசோகர் தூண்
No comments:
Post a Comment