Pages

Thursday, 19 November 2020

குரங்குகளை மனிதன் ஏன் பயன்படுத்திக் கொள்வதில்லை? மாடுகள் குதிரைகள் நாய்கள் மற்றும் யானைகளை போல?

 குறும்பாக திரியும் குரங்குகளை மனிதன் ஏன் பயன்படுத்திக் கொள்வதில்லை? மாடுகள் குதிரைகள் நாய்கள் மற்றும் யானைகளை போல?

இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பழக்கப்பட்ட குரங்குகளைக் கொண்டு தேங்காய் பறிக்கப்படுகிறது.
நன்கு பழக்கப்பட்ட குரங்கு ஒரு நாளைக்கு 1000 தேங்காய்கள் வரை பறிக்குமாம்.

இவ்வாறு குரங்குகளைப் பழக்குவதற்கென அங்கு (coaching centre) பள்ளிகள் கூட உண்டு. மிகவும் சுவாரஸ்யமான இந்தக் காணொளியைப் பாருங்கள்.
https://youtu.be/-eWdO2tGieY.


இந்த பதிவுகளை வழங்கிய திரு.ரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!



                     தமிழால் இணைவோம் !!!
                      அறிவால் உயர்வோம் !!!
                              தமிழ் வாழ்க !!!
               அறிவியலின் தேடல் தொடரும்.
                          வலியே  " வலிமை "
                     - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment