அம்மாஞ்சி = அம்மான் + சேய் = அம்மான் மகன், அதாவது மாமன் மகனைக் குறிக்கும்.
அம்மையின் (தாயின்) உடன்பிறந்தவன் என்பதால் 'அம்மான்' எனப் பெயர் கொண்டான். (ta.m.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D)
அம்மை > அம்மான் (அம்மையின் உடன்பிறந்தான்).
அம்மான் + சேய் = அம்மாஞ்சேய் > அம்மாஞ்சி.
(agarathi.com/word/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF)
அம்மான் என்ற சொல்லே பிற்காலத்தில் 'மாமன்' எனத்திரிந்து, "மாமா....! " என விளிக்கப் பட்டது. இதனை இன்னும் இழுத்தால்... மாமோய்…. .!
அம்மான் > மாமன் > மாமா.
இந்த பதிவுகளை வழங்கிய திரு.இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment