Pages

Sunday, 1 November 2020

சென்னப்ப நாயக்கர் பற்றிய தகவல்


தமர்லா சென்னப்ப நாயக்கர் - கிருஷ்ணாம்மாவின் மகன் என்றும் . தாத்தா வெங்கடபூபாலன் என்றும் கொள்ளுத் தாத்தா வெங்கலபூபாலன் என்றும் எள்ளு தாத்தா தமர்லா அப்ப என்றும் குறிப்பிட்ட உள்ளார் விஜய நகரப் பேரரசன் மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பேடா வேங்கட ராயரின் சகோதரியின் கணவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் ஆவார் இவரை, தமர்லா வெங்கடாத்திரி அல்லது வெங்கடப்பா என டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர்.

தமர்லா சென்னப்ப நாயக்கர் என்பவர் விஜய நகர பேராசுகளை உருவாக்கிய கிருஷ்ண தேவரராயர் ஆட்சியின் போது ஆங்காங்கே அரசாண்ட குறுநில மனனர் பரம்பரை வழி வந்தவர் என்று ஒரு சில சாராரும் மற்றோரு சாரார் இவர் காளஹஸ்தி நாயக்கர்களில் புகழ்பெற்ற மன்னர் விஜய நகரப் வெங்கடபதி ராயரின் படைத்தலைவரான இவர், காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதிகளின் குறுநில மன்னராக ஆட்சி செய்தார் என்றும் அப்போதைய இவரது ஆட்சியில் தான் சென்னி நகரம் இருந்துள்ளது என்றும் சில குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன

கிருஷ்ண தேவரராயர்

இதன் காரணமாகவே நமது சென்னை நகரம் இவரவது பெயரால் அழைக்கப்படுகிறது. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், காளஹஸ்தி நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆண்டனர். இவரது ஆட்சியின் போது பூவிருந்தவல்லி தொடங்கி வந்தவாசி காளஹஸ்தி போன்ற பகுதிகளை தனது தமர்லா அய்யப்ப நாயக்கர் என்ற தனது தம்பியுடன் அவரது தாயார் லிங்கம்மாவுடன் பூவிருந்தவல்லியில் தங்கி, சென்னைக்கு மேற்கே உள்ள காளஹஸ்தி மற்றும் வந்தவாசி போன்ற நிலப்பரப்புகளை, தன் உடன்பிறப்பிற்கு துணையாக ஆட்சி செய்தவர்.என்றும் வரலாற்றுக் குறிப்புகள் நமக்குத் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment