பச்சை மையில் கையெழுத்திடுவது ஏன்?
- பச்சை நிற மையால் கையெழுத்திடுவதன் நோக்கம் குறிப்பிட்ட சான்றிதழ் போலியானது அல்ல என்பதை உறுதிப்படுத்த உயர் அலுவலர்களால் அளிக்கப்படும் சான்று.
- இந்த நிற மையால் கையெழுத்திடப்பட்ட ஒரு பத்திரம்/ கோப்புகள் அல்லது இன்ன பிற 100% உறுதியானவை என்பதை குறிக்கும்.
No comments:
Post a Comment