Pages

Wednesday, 18 November 2020

பச்சை மையில் கையெழுத்து போடுவது ஏன்?

 

பச்சை மையில் கையெழுத்திடுவது ஏன்?

  • பச்சை நிற மையால் கையெழுத்திடுவதன் நோக்கம் குறிப்பிட்ட சான்றிதழ் போலியானது அல்ல என்பதை உறுதிப்படுத்த உயர் அலுவலர்களால் அளிக்கப்படும் சான்று.
  • இந்த நிற மையால் கையெழுத்திடப்பட்ட ஒரு பத்திரம்/ கோப்புகள் அல்லது இன்ன பிற 100% உறுதியானவை என்பதை குறிக்கும்.

No comments:

Post a Comment