வாரணம் ஆயிரம் −நாச்சியார் திருமொழி.
காக்க காக்க − கந்த சஷ்டி கவசம்.
கனகவேல் காக்க−கந்த சஷ்டி கவசம்.
காக்கைச் சிறகினிலே−பாரதியார் கவிதைகள் (தோத்திரப் பாடல்கள்).
அச்சமில்லை அச்சமில்லை− பாரதியார் கவிதைகள் (பண்டாரப் பாட்டு).
யாதுமாகி −பாரதியார் கவிதைகள் (தோத்திரப் பாடல்கள்).
தீர்த்தக் கரையினிலே − பாரதியார் கவிதைகள் (கண்ணன் பாட்டு).
மனதில் உறுதி வேண்டும்− பாரதியார் கவிதைகள் (ஞானப் பாடல்கள்).
வல்லமை தாராயோ− பாரதியார் கவிதைகள் (தோத்திரப் பாடல்கள்).
கனா கண்டேன் −நாச்சியார் திருமொழி.
மோகனப் புன்னகை −பாரதியார் கவிதைகள்.
சிவசக்தி −பாரதியார் கவிதைகள்.
உன் கண்ணில் நீர் வழிந்தால் −பாரதியார் கவிதைகள்.
நந்தலாலா− பாரதியார் கவிதைகள்.
ரௌத்திரம் −பாரதியார் ஆத்திச்சூடி.
சங்கே முழங்கு −பாரதிதாசன் கவிதைகள்.
அன்பே சிவம் −திருமந்திரம்.
தீராத விளையாட்டுப் பிள்ளை− பாரதியார் கவிதைகள்.
உத்தமன் − திருப்பாவை.
அன்னையும் பிதாவும் −கொன்றை வேந்தன்.
அண்ணாமலை − திருஞான சம்பந்தர் தேவாரம்.
சக்தி −பாரதியார் கவிதைகள்.
இன்று போய் நாளை வா−கம்பராமாயணம்.
தாயின் மணிக்கொடி − பாரதியார் கவிதைகள்.
ஆசைமுகம்−பாரதியார் கவிதைகள்.
திக்குத் தெரியாத காட்டில்−பாரதியார் கவிதைகள்.
கண்ணன் என் காதலன்−பாரதியார் கவிதைகள்( கண்ணன் பாட்டு).
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்− பாரதியார் கவிதைகள்.
அயன்−திருவாசகம் (திருச்சாழல் பதிகம்).
திரிசூலம்−திருநாவுக்கரசர் தேவாரம் (திருத்தாண்டகம்).
வில்லு−திருவாசகம் (திருவுந்தியார் பதிகம்).
ஒளிவிளக்கு−திருநாவுக்கரசர் தேவாரம்(திருத்தாண்டகம்).
அவன் அவள் அது−சிவஞான போதம்.
பாலும் தேனும்−பாரதிதாசன் கவிதைகள் ( காதல் கவிதைகள்).
வானம்பாடி −பாரதிதாசன் கவிதைகள் (காதல் கவிதைகள்).
அச்சம் தவிர்−பாரதியார் ஆத்திச்சூடி.
ஆண்மை தவறேல்− பாரதியார் ஆத்திச்சூடி.
நையப்புடை−பாரதியார் ஆத்திச்சூடி.
சூரரைப் போற்று−பாரதியார் ஆத்திச்சூடி.
கொஞ்சும் கிளி−பாரதிதாசன் (காதல்) கவிதைகள்.
மாடப்புறா−பாரதிதாசன் (காதல்) கவிதைகள்.
காற்று வெளியிடை−பாரதியார் கவிதைகள்.
காலா−பாரதியார் கவிதைகள்.
சூது கவ்வும்−பாரதியார் கவிதைகள்( பாஞ்சாலி சபதம்).
No comments:
Post a Comment