அலெக்சாண்டர் மற்றும் செங்கிஸ்கானுக்கு இடையே போர் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள்?
இருவரும் வெவ்வேறு "Timeline" சார்ந்தவர்கள். இருவரின் யுக்தியும் வெவ்வேறு. மேலும் அலெஸேண்டர் மாவீரன். ஆனால் செங்கிஸ் கான் கொடூரன்.
குறிப்பு : இங்கு நாம் மொங்கொல் டெக்னாலஜி பயன்படுத்த வேண்டும். ஏன் என்று பதிலில் கூறி இருப்பேன்.
மொங்கொல் டெக்னாலஜியுடன் யார் ஜெயிப்பார்கள் என்று பாப்போம். இருவருக்கும் போர் வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள்? ஜெங்கிஸ் கான் தான்.
காரணம் :
- வாழ்நாள் முழுவதும் கொடூரத்தையே பார்த்ததால் அவன் ஒரு கொடூரன் ஆனான். மேலும் அவனுக்கு போர் யுக்திகளை விட வெறித்தனமான தாக்குதல்களில் மட்டுமே நம்பிக்கை இருந்தது. காரணம் அவன் ஒரு "Tribal Chief".
Sword Comparision :
- செங்கிஸ் வேட்டையாடுவதற்கும் உயிர் பிழைப்பதற்கும் வளர்ந்தார், மேலும் ஒரு இளம் பருவத்திலேயே அவர் உணவு தொடர்பான தகராறில் தனது சொந்த சகோதரனைக் கொலை செய்திருக்கலாம் என்று நம்ப படுகிறது.
- கான் திறமைக்கு மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் மேலும் அவர் வழக்கமாக தனது அதிகாரிகளை வர்க்கம் வம்சாவளி அல்லது கடந்தகால பழக்கவழக்கங்களை விட திறமை மற்றும் அனுபவத்தில் ஊக்குவித்தார். இதனால் அவரின் எதிரிகளை கூட தோற்கடித்து அவர்களை படைத்தளபதிகளாக மாற்றிவிடுவார்.
Army Comparision :
- அவரிடம் யாராவது பிரச்சனை செய்தால் உயிருடன் இருப்பது கடினம். போர் என்று வந்தால் மொங்கொல் வீரர்கள் வெறித்தனமான தாக்குதல்களை நடத்துவார்கள். எதிரிகளை அழிப்பதே அவர்களின் நோக்கம். போர் கைதிகளை பிடிப்பது சித்ராவதை செய்வதற்கே தவிர விடுவிப்பதற்கு அல்ல [1]
- செங்கிஸ் கான் உடைய டெக்னாலஜி எல்லாம் புதியது. ஆயிரத்தி ஐநூறு ஆண்டு காலம் புதியது. இருந்தாலும் அவரின் காலத்தில் அவர் ஆயுதங்கள் எல்லாம் கடினமான உலோகங்களால் ஆனது.
- மேலும் அவனின் படையும் பெரியது. அலெக்சாண்டரின் காலம் ஈட்டிகளின் காலம். ஆனால் ஜன்ஹிஸ் கான் காலத்தில் வெடிகுண்டு எல்லாம் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
Armor Comparison :
- குதிரைப்படையிடம் இருந்த சேணம் (Saddle) மொங்கொல் வீரர்களுக்கு ஒரு மிகப்பெரிய பலத்தை தந்து இருக்கும். ஏன் என்றால் அலெக்சாண்டர் காலத்தில் சேணம் எல்லாம் இல்லை.
இதனால் இந்த வெறித்தனமான கொடூரன் தான் ஜெயிப்பான். ஏன் என்றால் அந்த காலத்தில் மிக பெரிய சாம்ராஜ்ஜியமான சீனா சமராஜ்யத்தை ஒன்றும் இல்லாமல் செய்த இவனுக்கு அலெக்சாண்டர் எல்லாம் ஒன்றுமே இல்லை. இவர்களின் போர் பாஹுபலி காலகேயா போர் போல தான் இருக்கும். என்ன அங்கு பாஹுபலி ஹீரோ ஆனால் செங்கிஸ் கான் வில்லன்.
No comments:
Post a Comment