10 அல்லது 15 நிமிடம் மட்டுமே சுவாச வாயு இன்றி இருக்க முடியும்.
ஏற்கனவே உள்ளிழுத்த சுவாச வாயு மூலம் (மூச்சை தம் பிடித்தல்) சற்று இந்த நேரத்தை நீடிக்க முடியும் அதாவது 20 நிமிடம் அளவு.
முத்துக் குளிப்பவர்கள் கயிறு கட்டிக்கொண்டு மச்சானிடம் கயிற்றின் இன்னொரு முனையை கொடுத்துவிட்டு தங்கள் படகில் இருந்து குதித்து அடி ஆளம் வரை செல்வார்கள் சரியாக 10-15 நிமிடத்தில் வெளியில் இழுத்துவிட வேண்டும் இல்லை என்றால் தன் சகோதரி விதவையாகிவிடுவாள் என்கிற பொறுப்பு இருக்கும் ஆதலால் மிகவும் ஆபத்தான இந்த பணியில் மச்சானை மட்டுமே நம்பி முத்துக்குளிக்க செல்வார்கள்.
No comments:
Post a Comment